இலங்கை

நட்டஈட்டை வழங்க உதவி செய்யுங்கள் – மக்களிடம் மண்டியிட்டார் மைத்திரி !!

ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்குவதற்காக, தன்னால் முடிந்தவரை தனது நண்பர்களிடம் பணம் வசூலித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பத்தேகமவில்...

Read moreDetails

எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒரு வருடத்தில் ஆயிரத்து 400 எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் சமூக மருத்துவ...

Read moreDetails

அரச ஊழியர்களின் சம்பளம் பெருமளவில் அதிகரிக்கப்படுகின்றது?

அரச ஊழியர்களின் சம்பளம் பெருமளவில் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜாஎல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்....

Read moreDetails

உள்ளூராட்சித் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படும் ??

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கடந்த ஜனவரி 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி...

Read moreDetails

ஓய்வூதியம், கொடுப்பனவுகள் குறித்த முக்கிய தகவல் வெளியானது!

சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பெறப்பட்டுள்ள பணத்தின் ஒரு பகுதி அரசாங்க ஊழியர்களின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது....

Read moreDetails

அரச ஊழியர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவு குறித்த விசேட சுற்றறிக்கை வெளியானது!

அரச ஊழியர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை நிதி அமைச்சினால் நேற்று...

Read moreDetails

உணவுப் பொதியின் விலையை குறைக்க வலியுறுத்து !!

மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் தற்போது குறைந்துள்ள நிலையில் உணவுப்பொதியின் விலையை குறைக்கப்பட வேண்டும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஆயிரத்து 300 ரூபாய்க்கும் அதிக...

Read moreDetails

யாழ். மிருசுவில் பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கொடிகாமம் -  மிருசுவில் பகுதியில் சென்ற வான் மரத்துடன் மோதியநிலையில் வான் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3.30...

Read moreDetails

பால்மாவின் விலை குறைப்பு … தேநீரின் விலை குறைந்தது !!

இன்று முதல் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாயாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 80 ரூபாயாலும் குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில்,...

Read moreDetails

வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்!

வவுனியா - வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்ட ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் சைவ அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம்...

Read moreDetails
Page 2284 of 4495 1 2,283 2,284 2,285 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist