இலங்கை

பௌத்த ஆலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் !!!

வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம், வடமனான பர்வத விகாரை என பௌத்த ஆலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் அங்கிருந்த மக்கள் வெளியேறியதால்...

Read moreDetails

பேரினவாத நடவடிக்கைகளை உடன் நிறுத்துங்கள் – மனோ வலியுறுத்து

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேரினவாத நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சிலைகள் உடைக்கப்பட்டு, வீசப்பட்டுள்ள...

Read moreDetails

54 போத்தல் கசிப்புடன் பெண் ஒருவர் கைது !!

54 போத்தல் கசிப்புடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு புன்னைநீராவி பகுதியில் இன்றைய தினம் அதிகாலை காவல் கடமையில் ஈடுபட்ட...

Read moreDetails

வெடுக்குநாறி மலையில் களற்றி வீசப்பட்ட ஆதிலிங்கேஸ்வரர்!! அதிர்ச்சியில் மக்கள் !!!

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் களற்றி வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளன. வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருட் திணைக்களமும்,நெடுங்கேணி பொலிசாரும் பல்வேறு...

Read moreDetails

தப்பி ஓடிய சிறைக் கைதி துரத்தி பிடிப்பு.!!!

வவுனியா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்ட கைதி ஒருவர் தப்பிச் சென்ற விதம் அடங்கிய காணொளி ஒன்று நேற்று வெளியாகியுள்ளது. சிறை அதிகாரிகளின்...

Read moreDetails

வரி மாற்றங்களில் தலையிடப்போவதில்லை – சர்வதேச நாணய நிதியம்

அரசாங்க வருமானம் பாதிக்கப்படாத வகையில் வரி மாற்றங்களில் தலையிடப்போவதில்லை என சர்வதேச நாணய நிதியம், இந்நாட்டின் தொழில் நிபுணர்களுக்கு உறுதியளித்துள்ளது. வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதி...

Read moreDetails

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம் !

2023ஆம் ஆண்டுக்கான முதல் தவணை கல்வி நடவடிக்கைக்காக பாடசாலைகள் நாளை (27) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான முதல் தவணை கல்வி நடவடிக்கை நாளை முதல்...

Read moreDetails

கடற் தொழில் இல்லாத மீனவர்களுக்கு அமைச்சர் அனுமதி வழங்கியது பொய்யானது !!

கடற் தொழில் இல்லாத மீனவர்களுக்கு அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா அனுமதி பத்திரம் வழங்கியுள்ளார் என்பது பொய்யான பிரச்சாரம் எனவே அந்த உண்மைக்கு புறம்பான இவ் பிரச்சாரத்துக்கு மட்டு...

Read moreDetails

மது அருந்துபவர்கள் மற்றும் புகைப்பிடிப்பவர்களுக்கு அதிக வரி !!

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் படி, எதிர்வரும் ஜூன் மாதம் மதுபானம் மற்றும் புகைப்பொருட்கள் மீதான வரிகளை அதிகரிக்க இலங்கை திட்டமிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டிற்குள் மொத்த...

Read moreDetails

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பெண் ஒருவரின் சடலம் !

மட்டக்களப்பு நகரில் உள்ள காந்திப்பூங்காவுக்கு முன்பாகவுள்ள வாவியில் பெண்னொருவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 2285 of 4495 1 2,284 2,285 2,286 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist