இலங்கை

தமிழ்மக்களின் தேசிய ஐக்கியத்தைச் சிதைப்பது? நிலாந்தன்.

  யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆவிக்குரிய சபைப் போதகர் ஒருவரை பலாலி விமான நிலையத்தில் கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் விசாரித்த பின் யாழ்ப்பாணத்துக்குள்...

Read moreDetails

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் பின்னடைவு – மனித உரிமைகள் குழு கடும் கரிசனை

போரின் போது மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதில் நிலவும் தாமதம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கடும் கரிசனையை வெளியிட்டுள்ளது....

Read moreDetails

எண்ணெய் விலை மேலும் சரிவு !!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன்படி நேற்று பிரண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 74.99 டொலர்களாக பதிவாகியுள்ளது. மற்றும்...

Read moreDetails

10 ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு ஆரம்பம் – அரசியலமைப்பு பேரவை

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு பேரவை குறிப்பிட்டுள்ளது. சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களில் அந்தந்த ஆணைக்குழுவிற்கான தகுதியானவர்களை தெரிவு செய்யும் பணி நடைபெற்று...

Read moreDetails

மாகாண / உள்ளூராட்சி மன்றங்களுக்கான குழுக்கள் நியமனம் குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் எச்சரிக்கை

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான பல்வேறு குழுக்களை நியமித்து ஜனநாயக மக்கள் பிரதிநிதித்துவ சபைகளை நிறைவேற்று அதிகாரம் கொண்டு செல்லும் நிலை காணப்படுவதாக தேர்தல்...

Read moreDetails

பிரதமர் தினேஷை சந்திக்க உள்ளது தேர்தல்கள் ஆணைக்குழு !!

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்திக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவை அழைத்து கலந்துரையாட...

Read moreDetails

பெண் தலைவர்களின் ஏற்பாட்டில் வன்முறையற்ற மகிழ்ச்சியான குடும்பங்களை கட்டியெழுப்பும் நிகழ்வு

பெண் தலைவர்களின் ஏற்பாட்டில் வன்முறையற்ற மகிழ்ச்சியான குடும்பங்களை கட்டியெழுப்பும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் பொன்னகர் கிராம அபிவிருத்தி சங்க...

Read moreDetails

இலங்கையின் மீளத்திரும்பலில் இந்தியாவின் பங்கு

இலங்கைக்கான 2.9 பில்லியன் பிணை எடுப்பு கடனுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக் கூட்டம் கடந்த 21ஆம் திகதி ...

Read moreDetails

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டத்திலிருந்து வெளியேறுங்கள் – ஆளுநர் உத்தரவு

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டத்திலிருந்து எதிர்வரும் 6ஆம் திகதிக்கு முன்னர் யாழ் மாநகர சபையினை வெளியேறுமாறு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில்...

Read moreDetails

விசேட கலந்துரையாடலில் பெற்றோலிய தொழிற்சங்கங்கள் !

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிராக பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ளதாக பெற்றோலிய பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. அது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று...

Read moreDetails
Page 2286 of 4495 1 2,285 2,286 2,287 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist