இலங்கை

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைப்பதற்கான போட்டிப் பரீட்சை இடம்பெறாது – பரீட்சைகள் திணைக்களம்

ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை இன்று இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டிப் பரீட்சை...

Read moreDetails

ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவு !

அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதிய கொடுப்பனவுகள் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ்...

Read moreDetails

தேர்தலுக்கு பணம் வழங்காமையால் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது – எதிர்க்கட்சி

உள்ளூராட்சி தேர்தலுக்கு தேவையான பணத்தை வழங்காததன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளது. நேற்று (24) பிற்பகல்...

Read moreDetails

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தல் !!

அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்து வருவதால், இறக்குமதி கட்டுப்பாடுகள்...

Read moreDetails

28 முதல் உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை !!

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் இம் மாதம் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. செயன்முறைப்...

Read moreDetails

சித்தார்த்தன் எம்.பியை விரைந்து நியமிக்க வேண்டும் – சஜித் வலியுறுத்து

அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ள சித்தார்த்தன் எம்.பியை இதுவரை பெயரிடாமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சபையில் கேள்வியெழுப்பியுள்ளார். அவரது பெயரை உள்வாங்காமல்...

Read moreDetails

விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள மனுக்களை இடைநிறுத்த நாடாளுமன்றம் அவதானம் – பீரிஸ்

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள மனுக்களை இடைநிறுத்த நாடாளுமன்றம் அவதானம் செலுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளின் நீதிமன்றம் தலையிடயாத நிலையில் நீதிமன்றத்தின் செயற்பாடுகளில்...

Read moreDetails

எவரது உரிமையையும் பறிக்கப்போவதில்லை – பிரதமர் தினேஷ்

எவரது உரிமையையும் பறிக்காமல் சட்டத்திற்கிணங்க உள்ளூராட்சித் தேர்தல் விவகாரத்தில் அரசாங்கம் செயற்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க நேற்று...

Read moreDetails

சீர்குலைக்கும் தலையீடுகளை நிறுத்துங்கள் – ஜனாதிபதியிடம் வலியுறுத்து

நீதிமன்றம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் அதில் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டாம் என சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும்...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் தேசிய சொத்து – வஜிர அபேவர்தன!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய சொத்து என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். சிறிகொத்தாவில் இன்று(வெள்ளிக்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...

Read moreDetails
Page 2287 of 4495 1 2,286 2,287 2,288 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist