இலங்கை

ஐ.எம்.எஃப்.இன் கடன் உதவியை எதிர்ப்பவர்கள் நாட்டின் எதிரிகள்: சம்பிக்க

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) வின் இலங்கைக்கான கடன் உதவியை யாரும் எதிர்ப்பதாக இருந்தால் அவர்கள் நாட்டின் எதிரிகள் எனத் எதிர்க்கட்சியின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினரான சம்பிக்க...

Read moreDetails

சீன கடன்களின் நிர்மாணங்களால் வருமானமில்லாதிருக்கும் இலங்கை!

இலங்கைக்கு நீடிக்கப்பட்ட கடன் வசதியை சர்வதேச நாணய நிதியம் இப்போது வழங்கியுள்ளது. இந்த நிலையில் இலங்கை தற்போது தனது மறுசீரமைப்பு விடயத்தினை இறுதி செய்து கொள்ள வேண்டிய...

Read moreDetails

குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்றக் குழு நியமனம்!

இலங்கையில் குழந்தைகளின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தலைமையில் இந்த குழுவில் 20...

Read moreDetails

கொழும்பின் பல பகுதிகளிலும் 10 மணித்தியால நீர் வெட்டு!

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நாளை (சனிக்கிழமை) 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை முற்பகல்...

Read moreDetails

தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஏன் வழங்க முடியாது? சஜித் கேள்வி

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள வேளையில், அவ்வாறு ஒதுக்கப்பட்ட பணத்தை தேர்தல் ஆணைக்குழுவிடம் வழங்கி தேர்தலை நடத்துவது...

Read moreDetails

லங்கா சதொசவில் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது!

பல்பொருள் அங்காடி சங்கிலியான லங்கா சதொச பத்து   அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லங்கா...

Read moreDetails

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான அறிவித்தல்!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் குறித்த மாணவர்கள் ஆறாம் தர வகுப்பில் அனுமதிக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்களை கல்வி அமைச்சின் இணையத்தளத்தின் ஊடாக   பார்வையிட...

Read moreDetails

25,000 இராணுவத்தினர் பணியில் இருந்து வெளியேறியுள்ளனர் – சரத் பொன்சேகா

கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 25,000 இராணுவத்தினரும் 1,000 பொலிஸாரும் பணியிலிருந்து விலகியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான...

Read moreDetails

புனித ஹஜ் யாத்திரை செல்வோருக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு!

புனித மக்காவிற்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் விசாக்கள் கடந்த வருடங்களைப் போன்று விற்பனை செய்ய இடமளிக்கப்பட மாட்டாது என்று புத்தசாசன கலாசார மற்றும் சமய அலுவல்கள்...

Read moreDetails

நிதி அமைச்சின் கீழ் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை!

நிதி அமைச்சின் கீழ் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குவதில் உதவுவதற்காக, நிறுவன மறுசீரமைப்பு அலகு...

Read moreDetails
Page 2288 of 4495 1 2,287 2,288 2,289 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist