இலங்கை

தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அமரர் வேலுப்பிள்ளை தவராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி செயலாளருமான அமரர் வேலுப்பிள்ளை தவராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. நேற்று மட்டக்களப்பு பொதுநூலக...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்!

போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) "இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்" எனும் தொனிப் பொருளில் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்....

Read moreDetails

மாவை தலைமையில் இன்று கூடுகிறது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு !

தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் அதன் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது, சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக...

Read moreDetails

செக்ஸ் தேடலில் இந்த ஆண்டும் இலங்கை : அதிலும் வடக்குமாகாணம் முதலிடம் !!!

கூகுள் தேடல் மென்பொருளில் செக்ஸ் என்ற வார்த்தையை அதிகம் தேடிய நாடுகளில் இந்த ஆண்டும் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவின்படி இரண்டாவது இடத்தை...

Read moreDetails

வேலுகுமார் மக்கள் ஆணை இல்லாத அரசுடன் இணையமாட்டார்-இராதாகிருஷ்ணன்

வேலுகுமார் எங்களில் ஒருவர். கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர். எனவே, மக்கள் ஆணை இல்லாத இந்த அரசுடன் அவர் இணையமாட்டார் என...

Read moreDetails

கொழும்பு மற்றும் யாழிலும் காற்று மாசுபாடு !

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 09 மணியளவில் காற்றின் தரக் குறியீட்டின் மதிப்புகள் மேலும் ஆரோக்கியமற்றதாக மாறியுள்ளது. அதன்படி, கண்டி 157, யாழ்ப்பாணம் 153,தம்புள்ளை 119, இரத்தினபுரி 112,...

Read moreDetails

அடுத்த வருடம் வறட்சி ஏற்படாது – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

இந்த வருடம் மின்சார பாவனை 12% குறைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும் அடுத்த வருடம் வறட்சி ஏற்படும் என இலங்கை மின்சார சபை...

Read moreDetails

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு விமான சேவை – பரிசீலனை செய்யும் அரசாங்கம் !

சாதாரண மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் ஆகக் குறைந்த செலவின் கீழ் விமான சேவைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி...

Read moreDetails

மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 140ஆவது பிறந்ததின நிகழ்வு முன்னெடுப்பு

மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 140ஆவது பிறந்ததின நிகழ்வு யாழ். அரசடிவீதியில் அமைந்துள்ள மஹாகவி பாரதியாரின் நினைவுத் தூபியில் இடம்பெற்றது. இன்று (ஞாயிற்க்கிழமை) யாழ். இந்திய உதவித்தூதகத்தின் எற்பாட்டில்...

Read moreDetails

இன நல்லிணக்கத்திற்கான பேச்சுவார்த்தைக்கு தீவிர கவனம் செலுத்திய ஜனாதிபதி !

இன நல்லிணக்கத்திற்கான அனைத்து கட்சி பேச்சுவார்த்தைகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் தீவிர கவனம் செலுத்தியுள்ளார். குறிப்பாக கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தைகளின்...

Read moreDetails
Page 2586 of 4494 1 2,585 2,586 2,587 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist