இலங்கை

எரிசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக பிரதமருக்கும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவருக்கும் இடையில் கலந்துரையாடல்!

இலங்கையின் எரிசக்தித் துறையில் முதலீடு செய்வதற்கு பெரும் வாய்ப்புகள் இருப்பதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் தூதுவர் காலித் நாசர் அல்அமெரி தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை...

Read moreDetails

சரியான ஒழுங்குபடுத்தல் இன்றி கசினோ உரிமங்கள் வழங்கப்படக்கூடாது – ஹர்ஷ

இலங்கைக்குள் சூதாட்ட விடுதிகளை நடத்துவதற்கு உரிமம் வழங்கப்பட வேண்டுமானால், உடனடியாக சூதாட்ட ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும் என கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி...

Read moreDetails

பசில் ராஜபக்ச மீதான குற்றச்சாட்டு பொய்யானது – ஆளும்கட்சி

பசில் ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. பசில் ராஜபக்ச நாடு திரும்பியபோது விமான நிலையத்தில் இடம்பெற்ற விடயங்கள்...

Read moreDetails

மலையக அரசியல் அரங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு சிறப்பு உரையரங்கம்

மலையக அரசியல் அரங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு சிறப்பு உரையரங்கம் ஹட்டனில் நடைபெற்றது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஹட்டன் - டிக்கோயா நகர சபை மண்டபத்தில் முன்னாள் பாராளுமன்ற...

Read moreDetails

மக்கள் போராட்டம் இன்னும் ஓயவில்லை – கே.டி .லால்காந்த

மக்கள் போராட்டம் இன்னும் ஓயவில்லை என்பது ராஜபக்ஷர்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி .லால்காந்த தெரிவித்தார். பூண்டுலோயா பகுதியில்...

Read moreDetails

பொறிக்குள் இலங்கையை சிக்க வைப்பதற்கு இந்தியாவும், மேற்குலகமும் முயற்சிக்கின்றன – விமல் வீரவன்ச

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தமது பொறிக்குள் இலங்கையை சிக்க வைப்பதற்கு இந்தியாவும், மேற்குலகமும் முயற்சிக்கின்றன என்று 'உத்தர...

Read moreDetails

மாவீரர்நாள்: பெருமளவில் எவ்வித தடைகளும் ஏற்படுத்தாமை நல்லிணக்க சமிக்ஞை – செல்வம்

மாவீரர்நாள் நினைவு கூரலுக்கு பெருமளவில் எவ்வித தடைகளும் ஏற்படுத்தவில்லை என்றும் அதனை வரவேற்பதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், இந்த...

Read moreDetails

விவசாயிகள், மீனவர்களுக்கு இலவசமாக டீசல் வழங்குகின்றது சீனா !

சீனாவினால் வழங்கப்படும் 10.6 மில்லியன் லீற்றர் டீசல் இலவசமாக வழங்கப்படும் என இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. 2022/23 பெரும்போகத்தில் இலங்கை முழுவதும் 342,266 ஹெக்டேர் நெல்...

Read moreDetails

இரட்டைக் குடியுரிமை விவகாரம் : டயானா குறித்து விசாரணை !

இரட்டைக் குடியுரிமைக்கு எதிரான இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் மனு விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட்...

Read moreDetails

கொழும்பில் 12மணி நேரம் நீர் விநியோகம் தடை!

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பில் 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி...

Read moreDetails
Page 2627 of 4494 1 2,626 2,627 2,628 4,494
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist