இலங்கை

கஞ்சாவுடன் சிக்கிய யாழ்.பல்கலைக்கழக மாணவன் கைது!

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவணொருவனைப் கோப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே நேற்றைய தினம்  குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத்...

Read more

BMICH யில் மனித உரிமைகள் தினக் கொண்டாட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினம் நேற்று முன்தினம்(10) பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் வெகு சன ஊடக கெளரவ அமைச்சர் பந்துல...

Read more

உலகத் தமிழர் பேரவையினர் சம்பந்தனுடன் விசேட சந்திப்பு!

நாட்டுக்கு வருகை தந்துள்ள உலகத் தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திரன் உள்ளிட்ட குழுவினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடினர்....

Read more

நாடு மீண்டும் இருளில் மூழ்கும் : பொறியியலாளர்கள் எச்சரிக்கை!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாவிட்டால் நாடு மீண்டும் இருளில் மூழ்கும் என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கடந்த...

Read more

பிரிட்டிஷ் கவுன்சிலினால் IELTSயில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற 6 பேருக்கு புலமைப்பரிசில்

பிரிட்டிஷ் கவுன்சில் நாடு முழுவதிலுமிருந்து IELTS பரீட்சைக்கு தோற்றி சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஆறு மாணவர்களுக்கு, தமது தெரிவுக்குரிய பல்கலைக்கழக கல்வியை தொடர்வதற்கான புலமைப்பரிசிலை வழங்கியுள்ளது. நவம்பர்...

Read more

இளைஞர்கள் விவசாயத்துறையில் ஆர்வம் காட்ட வேண்டும் : அமைச்சர் மஹிந்த அமரவீர!

இளைஞர் சமுதாயத்தை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில்...

Read more

யாழில் DJ-NIGHT நடைபெறக்கூடாது!

`DJ-NIGHT`  என்ற பெயரில் யாழில் இடம்பெற்றுவரும் களியாட்ட நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார். கொக்குவிலில் உள்ள அவரது...

Read more

கூலிப்படையாக சென்றவர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியாது – பாதுகாப்பு அமைச்சு

வெளிநாடுகளில் கூலிப்படையாக செயல்படும் முன்னாள் இராணுவ வீரர்கள் அல்லது தனிநபர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க அமைச்சிற்கோ அல்லது நாட்டின் இராணுவத்திற்கோ எந்த அதிகாரமும் இல்லை என பாதுகாப்பு...

Read more

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான கலந்துரையாடல்!

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு நாட்காட்டியின் பிரகாரம், இலங்கை தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் மீளாய்வு இன்று, நிறைவேற்று சபையில் பரிசீலிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

Read more

தமிழகத்துடன் பேச்சு நடத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தீர்ப்பதற்கு தமிழகத்துடன் பேச்சு நடத்துவதே சிறந்தது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஆகவே வடக்கு மாகாணத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களும்...

Read more
Page 386 of 3212 1 385 386 387 3,212
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist