இலங்கை

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி போராட்டத்தில் ஈடுபட்ட 87 பேர் இதுவரை உயிரிழப்பு

வடக்கு- கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி, அவர்களது உறவுகள் தொடர் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட 87பேர், தங்களது...

Read moreDetails

UPDATE: சரத்- சமலுக்கு இடையில் மோதல்-நாடாளுமன்ற நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகள் மீள ஆரம்பமாகியுள்ளன. ரஞ்சனின்...

Read moreDetails

பிரச்சினைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய முற்படக்கூடாது – சாணக்கியன்

அரசாங்கம் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள 2021 ஆம் ஆண்டளவில் இன்னொரு தாக்குதலுக்கும் திட்டமிட்டால் கூட சந்தேகப்படுவதற்கில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

ரஞ்சனின் பதவி வெற்றிடத்திற்கு அஜித் மான்னப்பெரும நியமிக்கப்படுவார் – தேர்தல்கள் ஆணைக்குழு

ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் அஜித் மான்னப்பெரும பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதனை வர்த்தமானியில் வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின்...

Read moreDetails

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது

வவுனியா- திருநாவற்குளத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர், பொலிஸாரினால் இன்று (வியாழக்கிழமை) கைது  செய்யப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து தகவலை...

Read moreDetails

திடீர் தீ விபத்து: காத்தான்குடியின் நிலைமைகள் வழமைக்கு திரும்பியது

மட்டக்களப்பு- காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள எல்.பி.பினான்ஸ் நிறுவன கட்டடத்தில் நேற்று (புதன்கிழ) இரவு, திடீரென தீப்பற்றியுள்ளது. நேற்று இரவு 7 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது...

Read moreDetails

யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவு – சீருடைகளும் பறிமுதல்!

யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அத்தோடு, காவல் படையின் சீருடையைப் பெற்று அதனை கொழும்புக்கு கொண்டுவரவும்...

Read moreDetails

விடுதலைப் புலிகளின் தலைவர் ஒளிப்படத்தை வைத்திருந்த சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்தை வைத்திருந்த சந்தேககத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரை, விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) யாழ்.நீதவான்...

Read moreDetails

இலங்கையில் 94 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும்பில் மேலும் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை...

Read moreDetails

சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வவுனியா தாக்குதல் சம்பவம் தொடர்பாக காணொளி

வவுனியா- திருநாவல்குளத்தில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, திருநாவல்குளம் பகுதியாக சென்றவர்களை மறித்து, ஒரு...

Read moreDetails
Page 4390 of 4463 1 4,389 4,390 4,391 4,463
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist