ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
பிரித்தானியாவின் குறைந்து வரும் வெடிமருந்து கையிருப்பை மீளக் கட்டியெழுப்ப குறைந்தது ஒரு தசாப்த காலமாவது ஆகலாம் என காமன்ஸ் பாதுகாப்புக் குழு எச்சரித்துள்ளது. அத்துடன், வெடிமருந்து கையிருப்பை...
Read moreDetailsசருமத்தில் நிறமியை மீட்டெடுக்கக்கூடிய விட்டிலிகோ என்ற நிலைக்கான சர்ச்சைக்குரிய புதிய சிகிச்சை, விரைவில் தேசிய சுகாதார சேவையினால் வழங்கப்படலாம். சிலர் ருக்ஸோலிடினிபை ஒரு அதிசய கிரீம் என்று...
Read moreDetailsஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவிற்குள் நுழைய முயற்சிக்கும் புகலிட கோரிக்கையாளர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்கவுள்ளது. இதன்பிரகாரம், ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவிற்குள் நுழைந்தவர்கள்...
Read moreDetailsஇங்கிலாந்தில் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெறவிருந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு மீளப்பெறப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் சம்பள பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான தொழிற்சங்க நடவடிக்கையை ஐக்கிய தொழிற்சங்கம் இடைநிறுத்தியுள்ளது. யூனிசன்...
Read moreDetailsஃபிராக்மோர் வீட்டை விட்டு வெளியேறும்படி, சசெக்ஸின் இளவரசர் இளவரசர் ஹரி மற்றும் சீமாட்டி மேகனுக்கு கேட்டுக் கொள்ளப்பட்டதாக தம்பதியரின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். பெர்க்ஷயரில் உள்ள வின்ட்சர்...
Read moreDetailsஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் திருமண வயதை 18ஆக உயர்த்தும் புதிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. முன்னதாக, பெற்றோர் சம்மதம் இருந்தால், 16 அல்லது 17 வயதில் திருமணம்...
Read moreDetailsவடக்கு அயர்லாந்திற்கான புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்து பிரதமர் ரிஷி சுனக், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுடன் இறுதி பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளதாக டவுனிங்...
Read moreDetailsயூரோவிஷன் பாடல் போட்டிக்கு பிரித்தானிய அரசாங்கத்திடடமிருந்து 10 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் விசாக்கள் போன்ற செயற்பாட்டுச் செலவுகளுக்காகவும், இந்த நிகழ்வு உக்ரைனிய...
Read moreDetailsதெற்கு வேல்ஸில் ரோண்டா பள்ளத்தாக்கிற்கு வடக்கே எட்டு மைல் தொலைவில், சிறிய அளவிலாளன நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இரவு 11.59 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 3.8 ரிக்டர் அளவு...
Read moreDetailsபிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் சுமார் 12,000 பேர் நேருக்கு நேர் நேர்காணல் இன்றி அகதி அந்தஸ்துக்கு பரிசீலிக்கப்பட உள்ளனர். கடந்த ஜூலைக்கு முன்பு விண்ணப்பித்த ஆப்கானிஸ்தான், எரித்திரியா,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.