தொழிற்சங்கங்களுக்கு புதிய ஊதியம் வழங்க ரயில் கட்டுப்பாட்டாளர்கள் திட்டம்!

அரசாங்கத்திடம் இருந்து திருத்தப்பட்ட ஆணையைப் பெற்ற பிறகு, இந்த வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில் ஊழியர்களுக்கு புதிய சலுகையை ரயில் இயக்க நிறுவனங்கள் வழங்க உள்ளன. நிறுவனங்களைப்...

Read moreDetails

பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரித்தானியாவும் ஜப்பானும்!

நூறு வருடங்களின் பின்னர் பிரித்தானியாவும் ஜப்பானும் இன்று(வியாழக்கிழமை) பாதுகாப்பு தொடர்பான விசேட ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்...

Read moreDetails

உக்ரைனில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

உக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக உக்ரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 48 வயதான ஆண்ட்ரூ பாக்ஷா மற்றும் 28 வயதான கிறிஸ்டோபர்...

Read moreDetails

ஊதியப் பிரச்சினை: ஆசிரியர்கள் வெளிநடப்பினால் ஸ்கொட்லாந்து முழுவதும் ஆரம்ப பாடசாலைகளுக்கு பூட்டு!

ஊதியம் தொடர்பான பிரச்சினையால் ஆசிரியர்கள் வெளிநடப்பு செய்ததால் ஸ்கொட்லாந்து முழுவதும் உள்ள ஆரம்ப பாடசாலைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மூடப்பட்டுள்ளன. நேற்று நடைபெற்ற தொழிற்சங்கங்களுக்கும் ஸ்கொட்லாந்து அரசாங்க அதிகாரிகளுக்கும்...

Read moreDetails

வேல்ஸில் பெரும்பகுதிகளில் நாளை கனமழை!

வானிலை எச்சரிக்கையின்படி, நாளை (செவ்வாய்கிழமை) வேல்ஸின் பெரும்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. 10 செ.மீ. வரை அதிக அளவில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம்...

Read moreDetails

ரிஷி சுனக்கின் பேச்சுக்கள் நம்பிக்கையின் அறிகுறி: செவிலியர்களின் ஊதியம் தொடர்பில் பாட் கல்லன் கருத்து!

செவிலியர்களின் ஊதியம் தொடர்பாக பிரிதமர் ரிஷி சுனக் கூறியுள்ள கருத்துக்கள், நம்பிக்கையின் அறிகுறியாக இருப்பதாக செவிலியர் சங்கத்தின் தலைவர் பாட் கல்லன் கூறியுள்ளார். பிபிசி ஊடகத்துக்கு பிரிதமர்...

Read moreDetails

வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர இரயில் ஓட்டுநர்களுக்கு ஊதிய உயர்வு!

வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் ரயில் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு, ரயில் ஓட்டுநர்களுக்கு தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு 4 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கியுள்ளது. ரயில்...

Read moreDetails

பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தயாராகும் வேல்ஸ் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள்!

கடந்த ஆண்டு தொழில்துறை நடவடிக்கைக்கு வாக்களித்த பின்னர் ஜனவரி 19 மற்றும் 23ஆம் திகதிகளில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட வேல்ஸ் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தயாராகிவருகின்றனர். சுமார் 1,000 துணை...

Read moreDetails

குறைந்தபட்ச சேவைகளை வழங்கவில்லை என்றால் தொழிற்சங்கங்கள் மீது வழக்கு!

திட்டமிடப்பட்ட வேலைநிறுத்த எதிர்ப்புச் சட்டங்களின் கீழ், குறைந்தபட்ச அளவு தீயணைப்பு, ஆம்புலன்ஸ் மற்றும் ரயில் சேவைகளை வழங்கவில்லை என்றால், தொழிற்சங்கங்கள் மீது வழக்குத் தொடரலாம். சுகாதாரம், கல்வி,...

Read moreDetails

ஆப்கானில் இளவரசர் ஹரி 25 பேரைக் கொன்றதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல்!

இளவரசர் ஹரி ஆப்கானிஸ்தானில் அப்பாச்சி ஹெலிகொப்டர் விமானியாக இருந்த காலத்தில் 25 பேரைக் கொன்றதை ஒப்புக்கொண்டதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விரைவில் வெளியிடப்படவிருக்கும் 'ஸ்பேர்' என்ற...

Read moreDetails
Page 98 of 218 1 97 98 99 218
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist