ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
அரசாங்கத்திடம் இருந்து திருத்தப்பட்ட ஆணையைப் பெற்ற பிறகு, இந்த வாரம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில் ஊழியர்களுக்கு புதிய சலுகையை ரயில் இயக்க நிறுவனங்கள் வழங்க உள்ளன. நிறுவனங்களைப்...
Read moreDetailsநூறு வருடங்களின் பின்னர் பிரித்தானியாவும் ஜப்பானும் இன்று(வியாழக்கிழமை) பாதுகாப்பு தொடர்பான விசேட ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்...
Read moreDetailsஉக்ரைனின் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக உக்ரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 48 வயதான ஆண்ட்ரூ பாக்ஷா மற்றும் 28 வயதான கிறிஸ்டோபர்...
Read moreDetailsஊதியம் தொடர்பான பிரச்சினையால் ஆசிரியர்கள் வெளிநடப்பு செய்ததால் ஸ்கொட்லாந்து முழுவதும் உள்ள ஆரம்ப பாடசாலைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மூடப்பட்டுள்ளன. நேற்று நடைபெற்ற தொழிற்சங்கங்களுக்கும் ஸ்கொட்லாந்து அரசாங்க அதிகாரிகளுக்கும்...
Read moreDetailsவானிலை எச்சரிக்கையின்படி, நாளை (செவ்வாய்கிழமை) வேல்ஸின் பெரும்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. 10 செ.மீ. வரை அதிக அளவில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம்...
Read moreDetailsசெவிலியர்களின் ஊதியம் தொடர்பாக பிரிதமர் ரிஷி சுனக் கூறியுள்ள கருத்துக்கள், நம்பிக்கையின் அறிகுறியாக இருப்பதாக செவிலியர் சங்கத்தின் தலைவர் பாட் கல்லன் கூறியுள்ளார். பிபிசி ஊடகத்துக்கு பிரிதமர்...
Read moreDetailsவேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் ரயில் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு, ரயில் ஓட்டுநர்களுக்கு தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு 4 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கியுள்ளது. ரயில்...
Read moreDetailsகடந்த ஆண்டு தொழில்துறை நடவடிக்கைக்கு வாக்களித்த பின்னர் ஜனவரி 19 மற்றும் 23ஆம் திகதிகளில் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட வேல்ஸ் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் தயாராகிவருகின்றனர். சுமார் 1,000 துணை...
Read moreDetailsதிட்டமிடப்பட்ட வேலைநிறுத்த எதிர்ப்புச் சட்டங்களின் கீழ், குறைந்தபட்ச அளவு தீயணைப்பு, ஆம்புலன்ஸ் மற்றும் ரயில் சேவைகளை வழங்கவில்லை என்றால், தொழிற்சங்கங்கள் மீது வழக்குத் தொடரலாம். சுகாதாரம், கல்வி,...
Read moreDetailsஇளவரசர் ஹரி ஆப்கானிஸ்தானில் அப்பாச்சி ஹெலிகொப்டர் விமானியாக இருந்த காலத்தில் 25 பேரைக் கொன்றதை ஒப்புக்கொண்டதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விரைவில் வெளியிடப்படவிருக்கும் 'ஸ்பேர்' என்ற...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.