நீதிமன்ற அதிரடி உத்தரவு: திருமணத்தை நடத்த மறுத்த மேயருக்கு அபராதம்!

ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்த சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, Seine-et-Marne மாவட்டத்தின் Meaux நீதிமன்றம், Chessy நகராட்சிக்கு திருமணமான தம்பதியருக்கு 6,000 யூரோக்கள் அபராதத் தொகை (astreinte)...

Read moreDetails

ஐரோப்பாவை தாக்கும் வெப்ப அலை; பிரான்சில் நீரில் மூழ்கி 40 பேர் உயிரிழப்பு!

ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் வெப்ப அலை வீசி வரும் நிலையில், சாதனை அளவிலான வெப்பத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியில் கடந்த சில நாட்களில் பிரான்சில் 40 பேர் நீரில் மூழ்கி...

Read moreDetails

ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கு வெப்பநிலை எச்சரிக்கை!

வரவிருக்கும் நாட்களில் வெப்ப அலை தீவிரமடைந்து வெப்பநிலை 40 பாகை செல்சியஸுக்கும் அதிகமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் மேற்கு மற்றும் மத்திய...

Read moreDetails

சுவிஷில் இன்று நடைபெறவிருந்த அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தைகள் இரத்து!

சுவிட்சர்லாந்தின் பர்கென்ஸ்டாக் (Burgenstock) மலைப்பகுதி விடுதியில் வெள்ளிக்கிழமையன்று (19) நடைபெறவிருந்த அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறாது என்று சுவிஸ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. போரை...

Read moreDetails

பிரான்ஸ் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரு வார கால உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸின் நைஸ் (Nice) நகரில் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன்...

Read moreDetails

நோர்வேயின் பட்டத்து இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

நோர்வேயின் பட்டத்து இளவரசியின் மகன், இரண்டு பாலியல் பலாத்காரக் குற்றங்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஓஸ்லோ நீதிமன்றம் திங்களன்று...

Read moreDetails

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முட்டை, தேன் மற்றும் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்ய இந்தியாவிற்கு மீண்டும் அனுமதி!

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பின்னரும் கடல்வாழ் உயிரினங்கள், முட்டை மற்றும் தேன் உள்ளிட்ட பொருட்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி இந்தியாவிற்கு கிடைத்துள்ளது....

Read moreDetails

மாட்ரிடில் போப் லியோ XIV தலைமையில் பிரம்மாண்ட திருப்பலி

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் போப் லியோ XIV தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட திறந்தவெளி திருப்பலியில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்பெயினுக்கான...

Read moreDetails

காட்மியம் நச்சுத்தன்மையை கட்டுப்படுத்தும் சட்டம் நிறைவேறியது!

தேசிய சபையில் நேற்று நடைபெற்ற அமர்வில், மக்களை காட்மியம் எனப்படும் நச்சுத்தன்மை கொண்ட கனிம உலோகத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சூழலியல் சட்ட முன்மொழிவு...

Read moreDetails

கருணைக் கொ*லை விவகாரத்தில் தேசிய சபைக்குக் கிடைத்த இறுதி அதிகாரம்

வாழ்நாள் இறுதிக்கால நோயாளிகளுக்கான “கருணைக்கொ*லை” வழங்கும் சட்ட முன்வரைவில் தேசிய சபை உறுப்பினர்களும் செனட் உறுப்பினர்களும் ஒருமித்த முடிவுக்கு வரத் தவறியுள்ளனர். இதற்காக அமைக்கப்பட்ட கூட்டு சமரசக்...

Read moreDetails
Page 4 of 103 1 3 4 5 103
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist