எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
லிட்ரோ விலையில் மாற்றம்!
2024-05-02
நவீனகால போலந்தில் முன்னாள் ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் நாஜி மரண முகாமின் விடுதலையைக் குறிக்கும் விழாவிற்கு முதன்முறையாக ரஷ்ய பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில் உள்ள முகாம் சோவியத் இராணுவத்தால்...
Read moreதெற்கு ஸ்பெயினில் உள்ள இரண்டு தேவாலயங்களில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல்களில், ஒருவர் உயிரிழந்ததோடு ஒருவர் காயமடைந்துள்ளார். உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, முதலில் அல்ஜிசிராஸில் உள்ள...
Read moreஓய்வுபெறும் வயதை பின்னுக்குத் தள்ளும் ஜனாதிபதி மக்ரோனின் சீர்திருத்தத் திட்டத்தை எதிர்த்து பிரான்ஸில் வெகுஜன வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த பெரும் போராட்டங்கள் ஜனாதிபதி மக்ரோனின்...
Read moreஜேர்மனி தனது எரிசக்தி விநியோகத்திற்காக ரஷ்ய இறக்குமதியை இனி நம்பியிருக்காது என நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் தெரிவித்துள்ளார். சுவிஸ்லாந்தின் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில்...
Read moreஜேர்மனியில் போராட்டத்தில் ஈடுபட்ட காலநிலை மாற்ற ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கார்ஜ்வெய்லர் சுரங்கத்தின் விரிவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே இவர்...
Read moreஜேர்மனி பாதுகாப்புத்துறை அமைச்சர் கிறிஸ்டைன் லாம்ப்ரெட் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராக உக்ரைனின் ஆயுதப் படைகள் வெற்றிபெற உதவுவதற்காக உக்ரைனுக்கு இராணுவ ஆதரவை...
Read moreஇத்தாலியின் மிகவும் தேடப்பட்டுவரும் மாஃபியா தலைவரான மேட்டியோ மெசினா டெனாரோ, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சிசிலியில் கைது செய்யப்பட்டார். சிசிலியின் தலைநகர் பலேர்மோவில் உள்ள தனியார்...
Read moreநேட்டோ கூட்டணியில் அங்கம் வகிக்கும் நோர்டிக் தேசத்தின் முயற்சிகளைத் தடுக்கும் ஒரு திட்டமிட்ட முயற்சி என சுவீடன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்...
Read more2022ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான அயர்லாந்து கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்று அயர்லாந்து வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் சுமார் 1,080,000 அயர்லாந்து கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன,...
Read moreஸ்பெயினில் கிறிஸ்மஸ் ஈவ் அன்று (சனிக்கிழமை) பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். வடமேற்கு கலீசியா பகுதியில் உள்ள லெரெஸ்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.