பிரான்ஸில் ஈஸ்டர் நாளில் நாடு தழுவிய முடக்கநிலை அமுல்- மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்!

அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் போராடிவரும் நிலையில், பிரான்ஸில் முழு முடக்கக் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பா முழுவதும் மில்லியன் கணக்கானவர்கள்...

Read moreDetails

இத்தாலியில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி மூன்று நாட்கள் முடக்கநிலை அறிமுகம்!

ஈஸ்டர் பண்டிகையையொட்டி கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுகள் அதிகரிப்பதைத் தடுக்க, இத்தாலியில் மூன்று நாட்கள் முடக்கநிலை கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பிராந்தியங்களும் இப்போது சிவப்பு மண்டலத்திற்குள் நுழைகின்றன....

Read moreDetails

ஒரு வாரத்திற்குள் மூன்றாம் தொற்றலை உச்சத்தை தொடும்: பிரான்ஸ் சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!

இன்னமும் ஒரு வாரத்திற்குள் அல்லது பத்து நாளைக்குள், கொரோனாத் தொற்றின் மூன்றாம் தொற்றலை அதன் உச்சத்தை அடைந்துவிடும் என பிரான்ஸின் சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அமைச்சர் ஒலிவியே...

Read moreDetails

ஸ்லோவேனியாவிலிருந்து கொவிட்-19 தொற்றினால் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

ஸ்லோவேனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்லோவேனியாவில் இரண்டு இலட்சத்து 422பேர் குணமடைந்துள்ளனர்....

Read moreDetails

26 நாடுகளின் பயணிகளை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அயர்லாந்து அறிவிப்பு!

26 நாடுகளின் பயணிகள் தங்களை 14 நாட்கள் ஹோட்டல் விடுதிகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அயர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை...

Read moreDetails

அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசியை செலுத்திக்கொண்ட ஜேர்மன் ஜனாதிபதி!

ஜேர்மன் ஜனாதிபதி ஃபிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியர், அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட்-19 தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுள்ளார். இரத்தம் உறைதல் அச்சம் காரணமாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஸெனெகாவின் கொவிட்-19...

Read moreDetails

பிரான்ஸில் மூன்றாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிப்பு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப்பரவல் தீவிரமடைந்ததன் காரணமாக, பிரான்ஸில் மூன்றாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது 19 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு,...

Read moreDetails

ஜேர்மனியில் 60 வயதிற்குட்பட்டவர்கள் விரும்பினால் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்: ஜேர்மனி சுகாதார அமைச்சகம்

ஜேர்மனியில் 60 வயதிற்குட்பட்டவர்கள் விரும்பினால் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவருடன் கலந்தாலோசித்து, பிரச்சினை இல்யென்றால் தடுப்பூசி...

Read moreDetails

சுவிஸ்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சுவிஸ்லாந்தில் ஆறு இலட்சத்து ஆயிரத்து 124பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

ஐரோப்பாவினை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்சில் 45 இலட்சத்து 85 ஆயிரத்து 385...

Read moreDetails
Page 89 of 98 1 88 89 90 98
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist