தெற்கு ஐரோப்பாவில் அதிக வெப்ப நிலை நீடிப்பதற்கு சாத்தியம்

தெற்கு ஐரோப்பா பகுதிகளில் அடுத்த வாரமும் கடும் வெப்பமான வானிலை தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இத்தாலி, ஸ்பெயின் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் ஏற்கனவே கடந்த...

Read moreDetails

இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி காலமானார் !

பாலியல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து மீண்டு வந்த இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி 86வது வயதில் காலமானார். நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சைபெற்றுவந்த...

Read moreDetails

தெற்கு இத்தாலியில் படகு மூழ்கியதில் 12 குழந்தைகள் உட்பட குறைந்தது 59 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு!

தெற்கு இத்தாலிக்கு அப்பால் உள்ள மிகமோசமான கடலில் படகு மூழ்கியதில் 12 குழந்தைகள் உட்பட குறைந்தது 59 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர். கலாப்ரியா...

Read moreDetails

இத்தாலியின் மிகவும் தேடப்பட்டுவரும் மாஃபியா தலைவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கைது!

இத்தாலியின் மிகவும் தேடப்பட்டுவரும் மாஃபியா தலைவரான மேட்டியோ மெசினா டெனாரோ, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சிசிலியில் கைது செய்யப்பட்டார். சிசிலியின் தலைநகர் பலேர்மோவில் உள்ள தனியார்...

Read moreDetails

இத்தாலி பிரதமரின் நெருங்கிய தோழி உட்பட 3 பெண்கள் சுட்டுக்கொலை: நான்கு பேர் காயம்!

இத்தாலியின் புதிய பிரதமரின் நண்பர் உட்பட 3 பெண்கள் ரோம் நகரில் உள்ள ஹோட்டலொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு தாக்குதலில் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்....

Read moreDetails

இத்தாலியில் கத்திக்குத்து: ஒருவர் உயிரிழப்பு- பிரபல கால்பந்து வீரர் உட்பட ஐந்து பேர் காயம்!

இத்தாலிய நகரமான மிலன் அருகே உள்ள பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். உள்ளூர் பல்பொருள் அங்காடியில்...

Read moreDetails

இத்தாலியில் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல் தீவிர வலதுசாரி பெண் பிரதமர்!

இத்தாலியின் புதிய ஆளும் கூட்டணியை உருவாக்கி, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நாட்டிற்கு முதல் தீவிர வலதுசாரி தலைமையிலான அரசாங்கத்தை அளித்து, நாட்டின் பிரதமராக பணியாற்றும் முதல்...

Read moreDetails

ஒரே நாளில் 1,200 புலம்பெயர்ந்தோர் இத்தாலிக்கு வருகை!

கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 1,200 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் இத்தாலிக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல ஆசிய, ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து...

Read moreDetails

ஆளும் கட்சிக் கூட்டணிக்குள் பிளவு: இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி இராஜினாமா!

இத்தாலியில் ஆளும் கட்சிக் கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டதால் பிரதமர் மரியோ ட்ராகி தனது பதவியை நேற்று (வியாழக்கிழமை) இராஜினாமா செய்தார். நேற்று (வியாழக்கிழமை) மரியோ ட்ராகி, தனது...

Read moreDetails

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இத்தாலியில் கடுமையான வறட்சி!

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், போ ஆற்றை சுற்றியுள்ள ஐந்து வடக்கு பகுதிகளில் இத்தாலி அவசரகால நிலையை அறிவித்துள்ளது....

Read moreDetails
Page 1 of 5 1 2 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist