Latest Post

மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு!

ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இயங்கும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையை களுத்துறை குற்றப்பிரிவு கண்டுபிடித்துள்ளது. இந்த சோதனையின் போது, ​​ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும்...

Read moreDetails
2029க்குள் 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை உருவாக்க அரசாங்கம் இலக்கு!

2029 ஆம் ஆண்டுக்குள் குறைந்தது 50 பல்நோக்கு போக்குவரத்து நிலையங்களை நிறுவ அமைச்சு எதிர்பார்க்கிறது என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், 2026 ஆம்...

Read moreDetails
முன்னாள் அமைச்சர் கெஹெலிய உள்ளிட்ட குடும்பத்தினருக்கு எதிரான குற்றப்பத்திரிகை நீதிமன்றில் கையளிப்பு!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் ஒக்டோபர்...

Read moreDetails
பொலிஸ் சேவையை பொதுமக்களுக்கு நெருக்கமான சேவையாக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு!

பொலிஸ் சேவையை பொதுமக்களுக்கு நெருக்கமான சேவையாக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு மேலதிகப் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற இலங்கை பொலிஸ்...

Read moreDetails
தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானதுடன் வடக்கின்...

Read moreDetails
2000 ரூபா நாணயத்தாள்; பொது மக்கள் அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கி அதன் 75 ஆவது ஆண்டுநிறைவை முன்னிட்டு 2025 ஆகஸ்ட் 29 அன்று 2000 ரூபா சுற்றோட்டத்திற்கு விடப்படும் ஞாபகார்த்த நாணயத்தாளை வெளியிட்டுள்ளது. புதிய...

Read moreDetails
சந்தையில் அரிசிக்குத் தட்டுப்பாடு?

சந்தையில் மீண்டும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை நிலவுவதனால், அவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை நீக்குமாறு அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது....

Read moreDetails
2050ஆம் ஆண்டு அவுஸ்திரேலியர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து!

2050 ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் உயர்வதால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் 1.5 மில்லியன் அவுஸ்திரேலியர்கள் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என அந்நாட்டின் காலநிலை அறிக்கை ஒன்று...

Read moreDetails
தேடப்படும் 15 சந்தேக நபர்கள் கைது!

நாடு முழுவதும் குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வந்த 15 பேரை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையில் போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக...

Read moreDetails
மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்க படையெடுக்கும் மக்கள்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக நாட்டின் பலபாகங்களைச் சேர்ந்த ஆதரவாளர்கள் நேற்றும் தங்காலை கால்ட்டன் இல்லத்திற்கு சென்றிருந்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜேராம...

Read moreDetails
Page 1035 of 7228 1 1,034 1,035 1,036 7,228

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist