Latest Post

புதிய அமைச்சரவையானது இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைக்கப்படவில்லை!

நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வருகின்றபோது அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்களில் ஏற்படுகின்ற சிறிய மாற்றங்கள் கூட பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

Read moreDetails
ரஷ்யா எண்ணெய் இறக்குமதி; இந்தியா, சீனா மீது அதிக வரிகளை விதிக்க ஜி7 நாடுகளை வலியுறுத்தும் ட்ரம்ப்!

உக்ரேனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த மொஸ்கோவை கட்டாயப்படுத்தும் முயற்சியாக, ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மற்றும் சீனா மீது கடுமையாக அதிக வரிகளை விதிக்குமாறு டொனால்ட் ட்ரம்ப்...

Read moreDetails
காற்று மாசினை கட்டுப்படுத்துவது தொடர்பான கனடாவின் தீர்மானத்தில் மாற்றம்!

கனடா பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கூட்டாட்சி அரசு, எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் உமிழப்படும் காற்று மாசினை  கட்டுப்படுத்தும் திட்டத்தை நீக்க பரிசீலித்து வருகிறது. இத்...

Read moreDetails
கட்டுநாயக்கவில் உயிருள்ள ஆறு பாம்பு குட்டிகள் மீட்பு!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஆறு உயிருள்ள வெளிநாட்டுப் பாம்புகள் பயணி ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பங்கொக்கிலிருந்து சென்னை வழியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின்...

Read moreDetails
நாமலின் மின்சாரக் கட்டணம் தொடர்பான மனுவைத் தொடர அனுமதி!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வரவேற்பறையில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்காக இலங்கை மின்சார சபைக்கு (CEB) 2 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியதன் மூலம் இந்த...

Read moreDetails
2025 ஆசியக் கிண்ணம்; 7 விக்கெட்டுகளால் ஹெங்கொங்கை வீழ்த்திய பங்களாதேஷ்!

2025 ஆசியக் கிண்ணத் தொடரில் நேற்றிரவு (11) நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹெங்கொங் அணியை வீழ்த்தியது. அபுதாபி, ஷேக் சயீத் மைதானத்தில்...

Read moreDetails
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இராணுவப் புரட்சிக்கு சதி செய்த குற்றச்சாட்டில் பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி...

Read moreDetails
கரந்தெனிய இரட்டைக் கொலை; சந்தேக நபர் அடையாளம்!

கரந்தெனியவில் 74 வயது மூதாட்டி மற்றும் அவரது 25 வயது மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரந்தெனிய,...

Read moreDetails
அஸ்வெசும கொடுப்பனவு இன்று!

செப்டம்பர் மாதத்திற்கான நலத்திட்ட உதவிகள் இன்று (12) பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, 11,201,647,000.00 ரூபா தொகை...

Read moreDetails
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக பிரதானிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக குழுவினர் நேற்று (11) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினர். இலங்கையிலிருந்து அமெரிக்கா இறங்குமதி செய்யும் பொருட்கள் மீதான...

Read moreDetails
Page 1047 of 7232 1 1,046 1,047 1,048 7,232

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist