Latest Post

ரணிலின் விவகாரம் தொடர்பில்   இலங்கைக்கான முன்னாள் உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவிடம் வாக்குமூலம் !

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் மூலம் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படும் அழைப்புக் கடிதத்தின் நம்பகத்தன்மையை ஆராயும் நோக்கில் ஐவரடங்கிய குற்றப் புலனாய்வு குழு இங்கிலாந்திற்கு பயணமாகியுள்ளனர்....

Read moreDetails
GMOA இன்று தொழிற்சங்க நடவடிக்கை!

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, அவசர நிர்வாகக் குழுக் கூட்டமும், மத்திய குழுக் கூட்டமும் கூட்டப்படும் என்றும், அதன் போது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அரசு...

Read moreDetails
விசா தடை குறித்து மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்கு இங்கிலாந்து எச்சரிக்கை!

புதிய உள்துறைச் செயலாளரான ஷபானா மஹ்மூத்தின் அரசியல் நிலைப்பாடு மற்றும் செயல்பாட்டை பலரும் விமர்சித்து வருகின்றனர். இதேவேளை, அவர் அவசரத்தில் இருக்கும் பெண்மணி என்றும் அழைக்கப்படுகிறார். சட்டவிரோத...

Read moreDetails
(River Tees) டீஸ் ஆற்றில்   விழுந்து உயிரிழந்த பெண்ணின் உடல் மீட்பு!

( Barnard Castle) பர்னார்ட் கோட்டையில் உள்ள (River Tees) டீஸ் ஆற்றில் 20 வயதுடைய ஒரு பெண் ஒருவர் படகில் சென்றபோது ஆற்றில் மூழ்கி உயிரிழந்த...

Read moreDetails
சவூதி அரேபிய பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு ஆதரவு வழங்க இந்தியா திட்டம்!

சவுதி அரேபியாவில் பேருந்து ஒன்றும் டீசல் கொள்கலன் ஒன்றும் மோதிவிபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் இந்தியாவை சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஹைதராபாத்திலிருந்து மக்காவுக்கு புனிதப்பயணம்...

Read moreDetails
இங்கிலாந்தில் அதிகரிக்கும் சட்டவிரோத குப்பை கிடங்குகள்!

(Oxfordshire.) ஆக்ஸ்போர்ட்ஷையரில் உள்ள (Kidlington) கிட்லிங்டனுக்கு அருகில் (Cherwell) செர்வெல் நதிக்கு அடுத்த ஒரு வயலில் சட்டவிரோதமாகக் குப்பைகள் கொட்டப்பட்டிருப்பதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்....

Read moreDetails
இங்கிலாந்தில் அதிகரிக்கும் குழந்தை வறுமை!

இங்கிலாந்தின் நியூபோர்ட்டில் குழந்தை வறுமை அதிகரித்து வாழ்கின்றமை அதிர்ச்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கு ஏழு குழந்தைகளில் ஆறு பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதேவேளை,...

Read moreDetails
குருக்கள் மடம் ஐயப்ப சுவாமி ஆலயத்தில் புனித மாலை அணியும் மண்டல விரதம் இன்று பக்தி பூர்வமாக ஆரம்பமானது !

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஸ்ரீ ஐயப்பன் தேவஸ்தானத்தில் புனித மாலை அணியும் நிகழ்வு இன்றைய தினம் பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆலயத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற கணபதி...

Read moreDetails
விசா தடை குறித்து மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்கு இங்கிலாந்து எச்சரிக்கை!

சட்டவிரோத குடியேறிகளை திரும்பப் பெறத் தவறினால், மூன்று நாடுகளுக்கு இங்கிலாந்து விசாக்களை அணுகுவதை தடை செய்யும் என அந் நாட்டு உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails
புவிச்சரிதவியல் அளவை, சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் கைது! 

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று காலை கைது செய்யப்பட்ட புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அனுர வல்பொல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு தலைமை...

Read moreDetails
Page 1082 of 7435 1 1,081 1,082 1,083 7,435

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist