Latest Post

இங்கிலாந்தில்  நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருப்பு!

இங்கிலாந்தில் அகதி அந்தஸ்து பெறுபவர்களுக்கு, நிரந்தர குடியிருப்பு பெற 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று புதிய திட்டத்தை உள்துறை செயலாளர் Shabana Mahmood அறிவிக்க உள்ளதாக...

Read moreDetails
போர்க்குற்ற வழக்கில் ஷேக் ஹசீனா மீதான தீர்ப்பு இன்று!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த கிளர்ச்சியின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பதவி நீக்கம் செய்யப்பட்ட பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது...

Read moreDetails
சட்டவிரோத குடியேற்றம் நாட்டைத் பிளவுப்படுத்துகின்றது – உள்துறைச் செயலாளர் எச்சரிக்கை!

பிரித்தானியாவின் புகலிட அமைப்பில் பெரும் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதற்கு முன்னதாக, சட்டவிரோத குடியேற்றம் "நாட்டை பிளவுப்படுத்துவதாக" உள்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், சட்டவிரோத...

Read moreDetails
சவூதி அரேபியாவில் பேருந்தும் டேங்கர் லொறியும் மோதி விபத்து; 42 இந்திய யாத்ரீகர்கள் உயிரிழப்பு!

சவூதி அரேபியாவின் முஃப்ரிஹாத் அருகே திங்கட்கிழமை (17) அதிகாலை மெக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற பேருந்து டீசல் டேங்கர் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 42...

Read moreDetails
கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் UKவில் பரிசு பொருட்களுக்கான செலவுகள் அதிகரிப்பு!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் பிரித்தானிய மக்கள் பரிசுகளை கொள்வனவு செய்ய இந்த ஆண்டு அதிக பணம் செலவிட நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்...

Read moreDetails
ஸ்டாலின், அஜித் குமார், அரவிந்த் சாமி, குஷ்பு ஆகியோரின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் அஜித் குமார், அரவிந்த் சாமி மற்றும் குஷ்பு ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக...

Read moreDetails
முன்னாள் பிரதி சபாநாயகர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்று காலை 9:00 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையானார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால்...

Read moreDetails
புவிச்சரிதவியல் அளவை, சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் கைது! 

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அனுர வல்பொல இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையின் அடிப்படையில் வால்பொல...

Read moreDetails
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்!

அச்சிடும் அட்டைகள் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அச்சிடும் பணிகள்...

Read moreDetails
தென்கிழக்கு கொங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் உயிரிழப்பு!

தென்கிழக்கு கொங்கோவில் அமைந்துள்ள ஒரு சுரங்கத்தின் பாலம் கூட்ட நெரிசல் காரணமாக இடிந்து விழுந்ததில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய அரசாங்க அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை...

Read moreDetails
Page 1084 of 7435 1 1,083 1,084 1,085 7,435

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist