Latest Post

புதிய நிலக்கரி சுரங்கத்துக்கு எதிர்ப்பு: சத்தீஸ்கரில் பழங்குடியினர் போராட்டம்!

சத்தீஸ்கரின் ராய்கர் மாவட்டத்தில் தனியார் நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சியர்...

Read moreDetails
பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய பெண் உட்பட மூவர் கைது

கந்தளாய் நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் நூதன முறையில் தங்க நகைகளைத் திருடிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர், நேற்று முன்தினம் (08) மீண்டும் அதே பகுதியில்...

Read moreDetails
இங்கிலாந்தில் பாடசாலை  அறிக்கையில் கொண்டுவரப்படும் புதிய சீர்திருத்தம்!

ஆஃப்ஸ்டெட் புதிய பள்ளி அறிக்கை அட்டை முறையை அறிமுகப்படுத்துகிறது கடந்த 2023 ஆம் ஆண்டு தலைமை ஆசிரியர் ரூத் பெர்ரி (Ruth Perry,) என்பவரின் மரணத்திற்கு பின்னர்...

Read moreDetails
பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் சிறையில்  உயிரிழப்பு!

ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸ் முகாம் தளத்தில் சிறுவன் ஒருவனை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் சிறைச்சாலையில் வைத்து உயிரிழந்துள்ளார். கடந்த ஜூலை...

Read moreDetails
அநுராதபுரம் பகுதியில் பேருந்து விபத்து  – ஒருவர் உயிரிழப்பு- 40 பேர் படுகாயம்!

அநுராதபுரம், தலாவை, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர்   உயிரிழந்துள்ளதுடன் 40ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று (10) பிற்பகல்...

Read moreDetails
2ஆம் உலக போரில் போராடாத போராளிகளுக்கு நினைவு தூபி!

இரண்டாம் உலகப் போரில் போராடாத மில்லியன் கணக்கானவர்களை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னம் ஒன்று அமைக்கப்பட்டு அந்த அம்மக்களை கவுரவிக்கும் நிகழ்வு ஒன்று இங்கிலாந்தில் இடம்பெற்றது. இரண்டாம்...

Read moreDetails
புத்தள – மொனராகலை பிரதான வீதியில்  விபத்து – இருவர் காயம்!

இன்று பிற்பகல் புத்தள - மொனராகலை பிரதான வீதியில் பதினொன்றாவது தூண் பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில்...

Read moreDetails
ஒன்றரை வருடமாக நீதித்துறையை ஏமாற்றிய போலிசட்டத்தரணி கைது!

கணேமுல்ல சஞ்ஜீவ கொலைசம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை போன்று மாறுவேடமணிந்து மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடையை அணிந்து ஏமாற்றி நுழைந்த சந்தேக நபர்...

Read moreDetails
கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவி திடீர் மரணம்!

இன்று நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். தம்புள்ளை, இஹல எரவுல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய தருஷி சாமோதி...

Read moreDetails
இலஞ்சம்  ஊழல்  விசாரணை  ஆணைக்குழுவில் முன்னிலையான கெஹெலிய குடும்பத்தினர்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இன்று (10) முற்பகல் இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர். பணச்சலவையின் கீழ் இலஞ்சம்...

Read moreDetails
Page 1100 of 7436 1 1,099 1,100 1,101 7,436

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist