Latest Post

அரச பணியாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வு!

உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை அதிகரிக்கவும், இறுதியில் வரி செலுத்துவோருக்கு பணத்தை மிச்சப்படுத்தவும் அரசாங்கம் செயற்கை நுண்ணறிவில் பெரிய அளவில் நாட்டம் காட்டுவதுடன் இதனால் சில துறைகள் பின்தங்கிய...

Read moreDetails
43 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவின் நாடு கடத்தலை தடுத்து நிறுத்திய அமெரிக்க நீதிமன்றம்!

கொலைக் குற்றத்திற்காக நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுப்பிரமணியம் வேதம் என்பவரை நாடு கடத்துவதைத் தடுக்க இரண்டு தனித்தனி அமெரிக்க நீதிமன்றங்கள்...

Read moreDetails
மன்னார் காற்றாலை மின் திட்டம்; ஜனாதிபதியின் விசேட உத்தரவு!

மன்னார் தீவில் வசிக்கும் மக்களின் அனுமதியின்றி காற்றாலை மின் திட்டங்களை செயல்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். மன்னார் தீவில் மூன்று காற்றாலை...

Read moreDetails
மன்னார் கடல் படுகையின் $267 பில்லியன் பெறுமதியான எண்ணெய் வளத்தை பயன்படுத்த தயாராகும் இலங்கை!

மன்னார் கடல் படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு திட்டங்களுக்கான ஏலங்களை கோரும் பணியாக அடுத்த மாத முதல் வாரத்தில் சர்வதேச கேள்வி விலைமனுக் கோரல்களை திறக்க...

Read moreDetails
உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு கஞ்சா சாகுபடி திட்டத்தை திறக்கும் அரசாங்கம்!

இதுவரை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த நாட்டின் கஞ்சா சாகுபடி திட்டத்தில் பங்கேற்க உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி...

Read moreDetails
நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் ‍கைது!

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே, நிதி முறைகேடு தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015...

Read moreDetails
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த  நபர் உயிரிழந்தார்!

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நகர சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைகளுக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

Read moreDetails
கஞ்சா பயிர்செய்கையில் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கும் வாய்ப்பு!

இலங்கையில் மருத்துவ மற்றும் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் கஞ்சாப் பயிர்ச்செய்கைத் திட்டத்தின் அடுத்த கட்டத்தில், உள்ளூர் முதலீட்டாளர்களுக்கும் பங்கேற்க வாய்ப்பு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார பிரதி...

Read moreDetails
இங்கிலாந்தில்  வரி உயர்வு குறித்து  நிதி அமைச்சர் விசேட உரை!

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) எதிர்வரும் நவம்பர் 26 அன்று தாக்கல் செய்யவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் வருமான வரியை (Income Tax) அதிகரிக்கத்...

Read moreDetails
Page 1116 of 7437 1 1,115 1,116 1,117 7,437

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist