இலங்கையில் சமூக ஒருமைப்பாட்டையும் சமாதானத்தையும் வலுப்படுத்தல் (SCOPE) செயற்திட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியானது, “ஒற்றுமையின் எதிரொலிகள்” என்ற தலைப்பில் ஒக்டோபர் 30 ஆம் திகதியன்று கோல்ஃபேஸ் ஹோட்டலில் நடைபெற்றது....
Read moreDetailsஇலங்கையில் சமூக ஒருமைப்பாட்டையும் சமாதானத்தையும் வலுப்படுத்தல் (SCOPE) செயற்திட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியானது, “ஒற்றுமையின் எதிரொலிகள்” என்ற தலைப்பில் ஒக்டோபர் 30 ஆம் திகதியன்று கோல்ஃபேஸ் ஹோட்டலில் நடைபெற்றது....
Read moreDetailsஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர்களில் ஒருவரான சரித ரத்வத்தே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச...
Read moreDetails"ஆங்கிலோ ஜிஹாதி" என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஒரு உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர், ஒரு பெரிய வணிக வளாகத்தில் குண்டுவெடிப்பு மற்றும் ரசாயனத் தாக்குதலைத் திட்டமிட்டதாக தெரிவித்து குற்றவாளி என...
Read moreDetailsநிதி விதிகளுக்கான தனது உறுதிப்பாடு இரும்புக்கரம் போல் உள்ளது எனவும் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும் தேசிய கடனைக் குறைப்பதற்கும் இடையில் "கவனமான சமநிலையை ஏற்படுத்த" கடந்த ஆண்டு வரவு...
Read moreDetailsஉத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு காரும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தில் உள்ள...
Read moreDetailsநேபாளத்தின் யாலுங் ரி (Yalung Ri) மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காணாமல் போயுள்ளனர். உயிரிழந்தவர்களில் ஐந்து வெளிநாட்டினர் மற்றும்...
Read moreDetailsஇலங்கை ரயில்வே திணைக்களத்தின்165 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக, பல முக்கிய பதவிகளுக்கு பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதிக்கும் கொள்கை முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை,...
Read moreDetails2025 ஒக்டோபரில் இலங்கை 165,193 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 21.5% அதிகரிப்பைக் குறிக்கிறது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2025 ஆம்...
Read moreDetailsகாலியில் அம்பலாங்கொட நகர சபைக்கு அருகில், இன்று காலை துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியிருந்த வர்த்தகர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் துப்பாக்கி சூடு...
Read moreDetailsஉற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை அதிகரிக்கவும், இறுதியில் வரி செலுத்துவோருக்கு பணத்தை மிச்சப்படுத்தவும் அரசாங்கம் செயற்கை நுண்ணறிவில் பெரிய அளவில் நாட்டம் காட்டுவதுடன் இதனால் சில துறைகள் பின்தங்கிய...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.