Latest Post

UK மக்களை ஏமாற்றும் வெளிநாட்டு மோசடியாளர்கள் – அரசாங்கம் எடுத்துள்ள தீவிர நடவடிக்கை!

போலி தொலைபேசி இலக்கங்களை கொண்டு வெளிநாட்டு மோசடியாளர்கள் பிரித்தானிய மக்களிடம் மோசடி செய்யும் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. உள்துறை அலுவலகத்தால் அறிவிக்கப்பட்ட...

Read moreDetails
பிரித்தானியாவில் MPகளின்   வீடுகளை குறிவைக்கும் போராட்டக்காரர்களுக்கு சிறைத்தண்டனை!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளை குறிவைக்கும் போராட்டக்காரர்களுக்கு சிறைத்தண்டனை உள்துறை அலுவலகத் திட்டங்களின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் போராட்டக்காரர்களுக்கு ஆறு மாதங்கள் வரை...

Read moreDetails
வெவ்வேறு வீதி விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு!

வெல்லம்பிட்டி, கட்டுவன, வெரலபத்த மற்றும் தங்காலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று (04) நடந்த தனித்தனி வீதி விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.  வெல்லம்பிட்டி:தொட்டலங்கை-அம்பத்லை வீதியில்...

Read moreDetails
பிலிப்பைன்ஸில் கல்மேகி  சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரிப்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கியுள்ள கல்மேகி என்ற சூறாவளி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறு இராணுவ வீரர்களும் அடங்குவதாக சர்வதேச...

Read moreDetails
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இந்திய - அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பாக இந்திய...

Read moreDetails
கென்டக்கியில் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்த விமானம்; 7 பேர் உயிரிழப்பு, 11 பேர் காயம்

செவ்வாய்க்கிழமை (04) மாலை கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் போது யுனைடெட் பொருட்கள் சேவை (UPS) விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது....

Read moreDetails
கட்டுகுருந்த கடற்கரையில் மர்ம பொதியொன்று மீட்பு!

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில், இன்று (05) காலை, சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. சுமார் 10 கிலோகிராம் எடை கொண்ட ஒரு...

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ...

Read moreDetails
ஒற்றுமையின் எதிரொலிகள் நிகழ்ச்சியுடன் நிறைவடையும் (SCOPE) ஸ்கோப்!

இலங்கையில் சமூக ஒருமைப்பாட்டையும் சமாதானத்தையும் வலுப்படுத்தல் (SCOPE) செயற்திட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியானது, “ஒற்றுமையின் எதிரொலிகள்” என்ற தலைப்பில் ஒக்டோபர் 30 ஆம் திகதியன்று கோல்ஃபேஸ் ஹோட்டலில் நடைபெற்றது....

Read moreDetails
கைது செய்யப்பட்ட சரித ரத்வத்தே பிணையில் விடுதலை!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர்களில் ஒருவரான சரித ரத்வத்தே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச...

Read moreDetails
Page 1114 of 7437 1 1,113 1,114 1,115 7,437

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist