• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
UK மக்களை ஏமாற்றும் வெளிநாட்டு மோசடியாளர்கள் – அரசாங்கம் எடுத்துள்ள தீவிர நடவடிக்கை!

UK மக்களை ஏமாற்றும் வெளிநாட்டு மோசடியாளர்கள் – அரசாங்கம் எடுத்துள்ள தீவிர நடவடிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/05
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

போலி தொலைபேசி இலக்கங்களை கொண்டு வெளிநாட்டு மோசடியாளர்கள் பிரித்தானிய மக்களிடம் மோசடி செய்யும் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

உள்துறை அலுவலகத்தால் அறிவிக்கப்பட்ட கடும் நடவடிக்கையின் கீழ் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வங்கிகளைப் போன்று ஆள்மாறாட்டம் செய்யும் வெளிநாட்டு அழைப்பு மையங்களைத் கட்டுப்படுத்துவதன் மூலம், ஒரு வருடத்திற்குள் “இவ்வாறான மோசடி செயப்பாடுகளை ஒழிக்க தொலைபேசி நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

பிரித்தானியாவின் முன்னணி தொலைபேசி நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இந்த விடயம் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, மோசடியாளர்களை கைது செய்ய புதிய கண்காணிப்பு தொழிற்நுட்பம் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளருடன் அழைப்பை இணைக்கும் வழங்குநரை அடையாளம் காணமுடியும் எனவும், அவர்கள் யாரிடமிருந்து அழைப்பைப் பெற்றார்கள் என்பதைக் அடையாளம் காணும் வரையில் செயல்முறைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி பலருக்கு அன்றாட விரக்தியாக இருக்கின்றன.

வெளிநாட்டில் உள்ள மோசடியாளர்கள் பெரும்பாலும் வங்கிகள் மற்றும் அரசுத் துறைகள் போன்ற நம்பகமான அமைப்புகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து மக்களை ஏமாற்றி பணம் அல்லது தனிப்பட்ட தகவல்களைத் திருடுகினர்.

இந்நிலையில், பிரித்தானியாவின் மிகப்பெரிய தொலைபேசி நிறுவனங்கள், வெளிநாட்டு அழைப்பு மையங்கள் இங்கிலாந்து எண்களை ஏமாற்றும் திறனை அகற்றுவதற்காக அடுத்த ஆண்டுக்குள் தங்கள் இணைப்புகளை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளன.

96 சதவீத கையடக்க தொலைபேசி பயனர்கள் தங்கள் திரையில் காட்டப்படும் எண்ணை அடிப்படையாகக் கொண்டு ஒரு அழைப்பிற்கு பதிலளிக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்கிறார்கள் என்றும், அது தெரியாத சர்வதேச எண்ணாக இருந்தால் முக்கால்வாசி பேர் அழைப்பை எடுக்க வாய்ப்பில்லை என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் செயல்படும் மோசடி செய்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களின் செயல்பாடுகளை அகற்றுவதற்கான உளவுத் தகவல்களை பொலிஸாருக்கு வழங்க மேம்பட்ட அழைப்புத் தடமறிதல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைக் கண்டறிந்து தடுக்க, மோசடி செய்பவர்கள் பயனர்களின் தொலைபேசிகளை அடைவதற்கு முன்பே அவர்களைத் தடுக்க, செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: ukUK governmentworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவில் MPகளின் வீடுகளை குறிவைக்கும் போராட்டக்காரர்களுக்கு சிறைத்தண்டனை!

Next Post

சத்தீஸ்கரில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 11 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

Related Posts

மரக்கறிகளின் விலையில் கணிசமான உயர்வு!
இலங்கை

மரக்கறிகளின் விலையில் கணிசமான உயர்வு!

2025-12-01
குடிநீரை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தல்!
இலங்கை

குடிநீரை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தல்!

2025-12-01
உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!
இலங்கை

உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!

2025-12-01
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!
இலங்கை

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

2025-12-01
விராட் கோலி சதம்; 17 ஓட்டங்களால் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா!
ஆசிரியர் தெரிவு

விராட் கோலி சதம்; 17 ஓட்டங்களால் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா!

2025-12-01
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உதவிகள் கிடைக்கவில்லை என முறைப்பாடு!
இலங்கை

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைக்கவில்லை என முறைப்பாடு!

2025-12-01
Next Post
சத்தீஸ்கரில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 11 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

சத்தீஸ்கரில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 11 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

முன்னாள் கால்பந்து ஜாம்பவானுக்கு மன்னர் சார்ல்ஸினால் கெளரவ விருது!

முன்னாள் கால்பந்து ஜாம்பவானுக்கு மன்னர் சார்ல்ஸினால் கெளரவ விருது!

இறைவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

இறைவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
மரக்கறிகளின் விலையில் கணிசமான உயர்வு!

மரக்கறிகளின் விலையில் கணிசமான உயர்வு!

0
கலா ஓயா  வெள்ளத்தில் சிக்கிய இளைஞனை காணவில்லை- பெற்றோர் முறைப்பாடு!

கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய இளைஞனை காணவில்லை- பெற்றோர் முறைப்பாடு!

0
குடிநீரை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தல்!

குடிநீரை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தல்!

0
யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

0
உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!

உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!

0
மரக்கறிகளின் விலையில் கணிசமான உயர்வு!

மரக்கறிகளின் விலையில் கணிசமான உயர்வு!

2025-12-01
கலா ஓயா  வெள்ளத்தில் சிக்கிய இளைஞனை காணவில்லை- பெற்றோர் முறைப்பாடு!

கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய இளைஞனை காணவில்லை- பெற்றோர் முறைப்பாடு!

2025-12-01
குடிநீரை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தல்!

குடிநீரை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தல்!

2025-12-01
யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

2025-12-01
உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!

உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!

2025-12-01

Recent News

மரக்கறிகளின் விலையில் கணிசமான உயர்வு!

மரக்கறிகளின் விலையில் கணிசமான உயர்வு!

2025-12-01
கலா ஓயா  வெள்ளத்தில் சிக்கிய இளைஞனை காணவில்லை- பெற்றோர் முறைப்பாடு!

கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய இளைஞனை காணவில்லை- பெற்றோர் முறைப்பாடு!

2025-12-01
குடிநீரை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தல்!

குடிநீரை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தல்!

2025-12-01
யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.