Tag: world news

ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

ஈரானின் தற்போதைய ஆன்மீக உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னியைத் தொடர்புகொள்வது தற்போதைய சூழலில் மிகவும் கடினமாக உள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு ...

Read moreDetails

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம் – எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரிக்கை!

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் வேகமாகப் பரவி வரும் இபோலா தொற்றுநோய் தொடர்பில் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ...

Read moreDetails

மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு!

தெற்கு நாரதிவாட் மாகாணத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் மின்னல் தாக்கியதில் தாய்லாந்து கால்பந்து வீரர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் 24 வயதான சஃப்வான் அவாய் என அடையாளம் ...

Read moreDetails

சோதனையின் போது தவறுதலாக இணைய அணுகல் பெற்ற மெட்டா AI!

சைபர் பாதுகாப்பு சோதனையின் போது, மெட்டா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பு ஒன்று எல்லை மீறிச் செயல்பட்டு, மற்றொரு நிறுவனத்தின் உள் அமைப்புகளில் மாற்றங்களை மேற்கொண்டதாக ...

Read moreDetails

தென்கொரியாவில் கடும் வெப்ப அலையால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

தென்கொரியாவை கடுமையாகத் தாக்கியுள்ள வெப்ப அலை, தலைநகர் சியோலில் இன்று (06) உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகரில் வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் (102 ஃபாரன்ஹீட்) ...

Read moreDetails

ஃபால்கன் 9-இன் ஒரு பகுதி நிலவில் மோத உள்ளது!

ஒரு வருடமாக விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட்டின் ஒரு பாகம், இன்னும் சிறிது நேரத்தில் நிலவில் மோத உள்ளது. ஒரு பேருந்தின் ...

Read moreDetails

கடுமையான விமர்சனத்தில் ஜப்பானின் புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கை !

சீனாவின் அச்சுறுத்தல் என்று கூறப்படுவது குறித்த ஜப்பானின் புதிய பாதுகாப்பு வெள்ளை அறிக்கையின் கூற்றுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன. ஜப்பானின் சமீபத்திய பாதுகாப்பு வெள்ளை அறிக்கையில் சீன இராணுவம் ...

Read moreDetails

செயற்கை நுண்ணறிவைக் கட்டுப்படுத்தப் புதிய சட்டங்களை இயற்ற பிரித்தானியா பரிசீலனை!

வளர்ச்சியடைந்து வரும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை (AI) மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடுவதற்கு முன்னர் பரிசோதிக்கும் தற்போதைய சுயவிருப்பக் கட்டமைப்பு போதிய பாதுகாப்பு வழங்கத் தவறினால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான ...

Read moreDetails

கோடைக்காலத்தில் சீனாவுக்கு படையெடுக்கும் அதிக உலகளாவிய சுற்றுலாப் பயணிகள்!

தற்போது உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் நிலவும் கடும் வெப்ப வானிலையால், பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சீனாவிற்கு வருகை தர குவிகின்றனர். மேலும், இந்த நிலைமை ...

Read moreDetails

மேற்கு நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் நிலநடுக்கம்!

மேற்கு நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் இன்று (03) 4.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. தேசிய நிலநடுக்கக் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தகவலின்படி, லும்பினி ...

Read moreDetails
Page 1 of 54 1 2 54
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist