இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சம்பத் மனம்பேரிக்கு விளக்கமறியல் நீடிப்பு
2025-12-24
மொஸ்கோவில் குண்டுவெடிப்பு – மூவர் உயிரிழப்பு
2025-12-24
கிரேட்டர் மான்செஸ்டரில் மின்சார பைக்குகளின் அபாயகரமான பயன்பாடு மற்றும் அது தொடர்பான குற்றங்களுக்கு எதிராக பொலிஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர். முகமூடி அணிந்த நபர் ஒருவர் 10 ...
Read moreDetails'சீனாவுடனான உறவு மிகவும் வலுவானது' என ஸி ஜின்பிங் உடனான தொலைபேசி அழைப்புக்குப் பின்னர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி ...
Read moreDetails(Sheffield) ஷெஃபீல்ட் பகுதியில் ஒரு 16 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுவன், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக இங்கிலாந்து பொலிஸார் ...
Read moreDetailsஐரோப்பிய ஆணையர் ட்ஸிட்த்கோஸ்டாஸின் வருகையின் போது, ஃபின்கான்டேரி நிர்வாகிகள், ஆசியப் போட்டியாளர்களுக்கு மத்தியில் ஐரோப்பா அதன் கப்பல் கட்டும் துறையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். குரூஸ் ...
Read moreDetailsஅண்மையில் கனடா மற்றும் அமெரிக்காவில் தாக்கிய கடுமையான குளிர் காலநிலைக்கு துருவ சுழல் இயக்கவியலே கரணம் என கூறப்படுகிறது. இந்த வானிலை நிகழ்வு முதன்முதலில் 2014 ஆம் ...
Read moreDetailsவியட்நாமில் பெய்து வருகின்ற கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளதுடன் இதுவரையில் 12 பேர் காணாமல் யோயுள்ளதாக அதிகாரிகள் ...
Read moreDetailsமெக்சிகோவில் அதிகரித்து வரும் குற்றங்கள் , தண்டனை இன்மை மற்றும் ஊழலை எதிர்த்து நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஜெனரல் இசட் தலைமுறையைச் சேர்ந்தவர்களால் ...
Read moreDetailsகாஸாவுக்குள் நிவாரணப் பொருட்கள் செல்வதை இஸ்ரேல் தொடா்ந்து கட்டுப்படுத்துவதன் மூலம் சா்வதேச சட்டங்களை இஸ்ரேல் மீறுவதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. பிரிவின் துணைப் பொதுச் செயலாளர் நடாலி ...
Read moreDetailsஉக்ரைனிய தலைநகர் கீவ் மீதான ரஷ்யாவின் பாரிய தாக்குதல்களில் , குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கீவ் மேயர் வித்தாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் ...
Read moreDetailsஇங்கிலாந்தில் AI-யால் உருவாக்கப்படும் துஷ்பிரயோரயோகங்களை சமாளிக்க இங்கிலாந்தின் புதிய சட்ட மூலம் உதவும் என கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது. அதன்படி, AI மாதிரிகள் மூலம் உருவாக்கப்படும் போலி ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.