முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!
2025-12-01
தென்னாப்பிரிக்க ஜானாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 50 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஜானாதிபதி சிரில் ரம்போசாவின் 'ஆப்பிரிக்க தேசிய...
Read moreDetailsதென்னாபிரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் இன்று ஆரம்மாகியுள்ளது. இன்னிலையில் தென்னாபிரிக்காவில் தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக இன்று பொது விடுமுறை...
Read moreDetailsசூடானில் பசி, பட்டினியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையே உள்நாட்டு போர்...
Read moreDetailsதென்னாப்பிரிக்காவில் கிறிஸ்தவ ஆராதனையில் பங்கேற்க சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு கிழக்கு லிம்போபோ பிராந்தியத்தில் மோரியா நகரில் நடைபெற்று வரும்...
Read moreDetailsகென்யாவின் தலைநகர் நைரோபியில், எம்பகாசி எனும் மாவட்டத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. குறித்த பகுதியில் எரிவாயு சிலிண்டர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த லொறி வெடித்து சிதறியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது....
Read moreDetailsஆயுதமேந்தியவர்கள் சிறைக்குள் புகுந்து கைதிகளை விடுவித்ததை அடுத்து, சியரா லியோனில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வசிப்பவர்கள் வீட்டிற்குள் இருக்க 'கடுமையாக' பரிந்துரைக்கப்படுகிறார்கள்...
Read moreDetailsகென்யா மற்றும் சோமாலியாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதோடு...
Read moreDetailsமொராக்கோ நாட்டில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 820 ஆக அதிகரித்துள்ளதுடன் 672 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறித்த நிலநடுக்கம் 6 தசம் 8...
Read moreDetailsநைஜீரியாவின் ஜனாதிபதி தேர்தலில், லாகோஸ் மாகாண முன்னாள் ஆளுநர் போலா டினுபு வெற்றி பெற்றதாக நைஜீரியாவின் சுதந்திர தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 25ஆம் திகதி...
Read moreDetailsநைஜீரியாவின் வடக்கு கட்சினா மாநிலத்தில், நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களுக்கு முன்னதாக நடந்த சமீபத்திய வன்முறையில் துப்பாக்கி ஏந்தியவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே நடந்த மோதலில் 40க்கும் மேற்பட்டோர்...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.