நைஜீரியாவின் புதிய ஜனாதிபதியாக போலா டினுபு தேர்வு!

நைஜீரியாவின் ஜனாதிபதி தேர்தலில், லாகோஸ் மாகாண முன்னாள் ஆளுநர் போலா டினுபு வெற்றி பெற்றதாக நைஜீரியாவின் சுதந்திர தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 25ஆம் திகதி...

Read more

நைஜீரியாவில் ஆயுதமேந்திய கும்பலுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்: 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

நைஜீரியாவின் வடக்கு கட்சினா மாநிலத்தில், நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களுக்கு முன்னதாக நடந்த சமீபத்திய வன்முறையில் துப்பாக்கி ஏந்தியவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே நடந்த மோதலில் 40க்கும் மேற்பட்டோர்...

Read more

குற்றக் கும்பலால் சக அதிகாரிகள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹெய்டியில் பொலிஸார் போராட்டம்!

கரீபியன் தேசத்தில் தங்கள் பிடியை விரிவுபடுத்தும் ஆயுதமேந்திய கும்பல்களால் சக அதிகாரிகள் சமீபத்தில் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹெய்டி பொலிஸார் வீதிகளைத் தடுத்து, நாட்டின் முக்கிய விமான...

Read more

நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற புர்கினா பாசோவின் கோரிக்கையை ஏற்றது பிரான்ஸ்!

நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற புர்கினா பாசோவின் இராணுவத் தலைவர்களின் கோரிக்கையை பிரான்ஸ் ஏற்றுள்ளது. புர்கினா பாசோ அரசாங்கம் அதன் துருப்புக்களை வெளியேறுமாறு எழுத்துப்பூர்வ கோரிக்கையை அனுப்பியதை...

Read more

வடக்கு புர்கினா பாசோவில் 50 பெண்கள் கடத்தப்பட்டதாக தகவல்!

வடக்கு புர்கினா பாசோவில் ஜிஹாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களால் சுமார் 50 பெண்கள் கடத்தப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடுமையான உணவுப் பற்றாக்குறையின் காரணமாக, இலைகள் மற்றும்...

Read more

நீண்டகால வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்களுக்கு சிறைத்தண்டனை: சிம்பாப்வேயில் புதிய சட்டம்!

செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் போன்ற சுகாதாரப் பணியாளர்களை நீண்டகால வேலைநிறுத்தத்தில் இருந்து தடை செய்யும் சட்டத்தை சிம்பாப்வே கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தை மீறும் தொழிலாளர்கள் அல்லது...

Read more

மத்திய செனகலில் பேருந்தில் 40பேர் உயிரிழப்பு: மூன்று நாட்கள் துக்கதினம் அனுஷ்டிப்பு!

மத்திய செனகலில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 40பேர் உயிரிழந்தனர் மற்றும் 87பேர் காயமடைந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஒன்று டயர் வெடித்து, எதிரே வந்த பேருந்துடன் நேருக்கு...

Read more

தான்சானியாவில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 19பேர் உயிரிழப்பு!

கிழக்கு ஆபிரிக்க நாடான தான்சானியாவில் 'பிரிசிஸன் எயார்' நிறுவனத்துக்குச் சொந்தமான சிறிய ரக பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில், 19பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 'தர் எஸ் சலாம்'...

Read more

சூடானில் பழங்குடியினரின் சண்டையில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 220ஆக உயர்வு!

தெற்கு சூடானில் நடந்த பழங்குடியினரின் சண்டையில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 220 ஆக உயர்ந்துள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் இன வன்முறையின் மிக மோசமான அத்தியாயங்களில் ஒன்றாகும்....

Read more

நைஜீரியாவில் ஒரு தசாப்தத்தில் இல்லாத மிக மோசமான வெள்ளத்தில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

நைஜீரியாவில் ஒரு தசாப்தத்தில் காணப்படாத மிக மோசமான வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600பேரைக் கடந்துள்ளது என்று நாட்டின் மனிதாபிமான விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கன...

Read more
Page 1 of 11 1 2 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist