எபோலா வைரஸ் அச்சுறுத்தல்: கொங்கோ பயணியால் அமெரிக்காவில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்ட பிரான்ஸ் விமானம்!

மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் (Congo) எபோலா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கொங்கோ நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் இருந்த காரணத்தினால் 'ஏர்...

Read moreDetails

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் நோய் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள...

Read moreDetails

ஆப்பிரிக்காவின் நீண்டகால ஆட்சியாளர்: உகாண்டா ஜனாதிபதியாக 7-வது முறையாக முசெவேனி பதவியேற்பு!

உகாண்டா ஜனாதிபதி யோவேரி முசெவேனி (81), அந்நாட்டின் ஜனாதிபதியாக ஏழாவது முறையாக இன்று பதவியேற்று புதிய சாதனை படைத்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவர்...

Read moreDetails

உகாண்டா: ஆரம்பப் பாடசாலையில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 4 குழந்தைகள் பலி – அதிர்ச்சி சம்பவம்…

உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் இயங்கிவரும் ஆரம்பப் பாடசாலையொன்றினுள் கத்தியுடன் நுழைந்த நபர், அங்கிருந்த சிறுவர்களை கத்தியால் தாக்கியதில் 4 சிறுவர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று...

Read moreDetails

கொங்கோ சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள ருபயா கோல்டன் சுரங்கத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஊடக அறிக்கைகள் வியாழக்கிழமை (05) தெரிவித்தன. பாதிக்கப்பட்டவர்களில்...

Read moreDetails

உகாண்டாவில் 7வது முறையாக ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட யோவேரி முசவேனி!

உகாண்டா ஜனாதிபதி தேர்தலில் 81 வயதான யோவேரி முசவேனி ஏழாவது முறையாக வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 40...

Read moreDetails

நைஜீரியாவில் 25 பாடசாலை மாணவிகள் கடத்தல்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

Read moreDetails

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 மாணவர்கள் உயிரிழப்பு!

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் தலைநகரில் பாங்குயில் பாடசாலைக் கட்டிடமொன்று  தீப்பிடித்து எரிந்ததில்   29 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 280 பேர் காயம்...

Read moreDetails

ஜிபூட்டி கடற் பகுதியில் படகு கவிழ்ந்ததில் 45 பேர் பலி!

ஜிபூட்டி (Djibouti) கடற் பகுதியில் இரண்டு புலம்பெயர்ந்த படகுகள் கவிழ்ந்ததில் குறைந்தது 45 பேர் இறந்துள்ளனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர். 310 பேருடன் ஏமனில் இருந்து...

Read moreDetails

கொங்கோவில் போராட்டக்காரர்களின் தாக்குதலில் 70 பேர் உயிரிழப்பு!

ஆபிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடான கொங்கோவில் (Congo)போராட்டக்காரர்களின் தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கொங்கோ தலைநகர் கின்ஷாசாவிலுள்ள கின்செல் கிராமத்தில், கடந்த சில...

Read moreDetails
Page 1 of 13 1 2 13
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist