Latest Post

இறுதிப் போட்டியில் இந்தியா; வெளியேறியது இலங்கை!

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை (24) நடைபெற்ற சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் பங்களாதேஷை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 2025 ஆசியக் கிண்ண...

Read moreDetails
இலங்கை மற்றும் போர்த்துக்கல்  தலைவர்கள் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் போர்த்துக்கல் ஜனாதிபதி மார்செலோ...

Read moreDetails
த.வெ.க கொடியினால் சர்ச்சை – ஸ்பெயினை அவமதித்ததாக விஜய் மீது குற்றச்சாட்டு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும்,  தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய், தமிழக அரசியல்வாதிகளுக்கிடையே சமூக வலைதளங்களில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். விஜய் கடந்த...

Read moreDetails
கேபிள் கார் விபத்து: 7 பிக்குகள் உயிரிழப்பு, பலர் காயம்!

மெல்சிரிபுர - பன்சியகம பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் செல்லும் கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில்...

Read moreDetails
போதைப்பொருள் தகவல்களை வழங்க விசேட இலக்கங்கள்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வரும் ஹெராயின், ஐஸ், கொக்கெய்ன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் குறித்து, சம்பந்தப்பட்ட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கு...

Read moreDetails
கோர விபத்தில் நால்வர் உயிரிழப்பு; மூவர் காயம்!

குருணாகல் - அனுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து தலாவ பொலிஸ்...

Read moreDetails
ஜனாதிபதி அநுர பல நாடுகளின் தலைவர்கள், உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பல நாடுகளின் தலைவர்களையும், உயர்மட்ட...

Read moreDetails
சில இடங்களில் 100 மி.மீ. வரை பலத்த மழை!

மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். சில இடங்களில் சுமார் 100 மி.மீ. வரை பலத்த...

Read moreDetails
சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பது தொடர்பாக விசேட திட்டம்!

கடந்த மாதம் 13ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 07 இராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனையுடன் விடுவிக்க யாழ் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பில்...

Read moreDetails
ஐரோப்பிய விமான நிலையங்களில் நடத்தப்பட்ட  சைபர் தாக்குதல்  தொடர்பில் ஒருவர் கைது!

பிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்கள் மீது கடந்த வார இறுதியில்  நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பாக, இங்கிலாந்தின் வெஸ்ட் சசெக்ஸ் பகுதியில் வசிக்கும்...

Read moreDetails
Page 1221 of 7446 1 1,220 1,221 1,222 7,446

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist