Latest Post

தங்காலையில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் – வெளியான அதிர்ச்சி தகவல்!

ஹம்பாந்தோட்டை தங்காலை, சீனிமோதர பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் கடந்த 21ஆம் திகதியன்று இரண்டு கப்பல்கள் மூலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குடவெல்ல, மாவெல்ல ஆகிய கடற்கரைகளில்...

Read moreDetails
நிஷாந்த உலுகேதென்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை எதிர்வரும் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails
சாதனை படைத்த காந்தாரா செப்டர் 1 திரைப்படம்!

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள கன்னட திரைப்படமான காந்தாரா செப்டர் 1 திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது. இந்நிலையில் காந்தாரா செப்டர் 1 திரைப்படத்தின் ட்ரெய்லர்...

Read moreDetails
உணர்வு சார் விடயங்களில் AIயின் ஆலோசனை – சரியா? பிழையா?

பெர்லினில் உள்ள Max Planck Institute for Human Development ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, அதீதமாக செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு மனிதர்களின் நேர்மையை (honesty)...

Read moreDetails
நீச்சல் உடையில் சாய் பல்லவி? அதிர்ச்சியில் ரசிகர்கள்

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை  சாய்பல்லவி. சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து நடித்த அமரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் தற்போது...

Read moreDetails
லடாக்கில் பாஜக அலுவலகத்திற்கு தீ வைப்பு!

லடாக்கில், யூனியன் பிரதேசமாக தனி மாநில அந்தஸ்து வழங்கி அரசியலமைப்பின் 6வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் எனக் கோரி பல பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக  கடந்த...

Read moreDetails
ஜெனீவாவிற்கு பயணமாகும் ஹர்ஷன நாணயக்கார!

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து ஐக்கிய நாடுகள் குழுவால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் முதலாவது மதிப்பாய்வில் கலந்துகொள்வதற்காக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று...

Read moreDetails
மாணவர்களை நல்வழிப்படுத்த உடல் ரீதியான தண்டனை பொருத்தமில்லை! -சரோஜா போல்ராஜ்

பாடசாலையில் நடைமுறையிலுள்ள தண்டனையளிக்கும் முறையின் காரணமாக, நல்ல நிலைமைக்கு வந்த மாணவர்களை விட கல்வியை பாதியில் இடைநிறுத்தியவர்களே அதிகம் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர்...

Read moreDetails
2025 ஆசியக் கிண்ணம்: இந்தியா – பங்களாதேஷ் இடையிலான போட்டி இன்று!

2025 ஆசியக் கிண்ண தொடரில் இன்று (24) நடைபெறும் சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் பங்களாதேஷ் அணியானது இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டியானது இன்றிரவு 08.00 மணிக்கு...

Read moreDetails
மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அமைச்சராக செயற்பட்ட காலத்தில் சட்ட விரோதமாக சொத்துக்களை ஈட்டியதாகக் கூறி, அவருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கின்...

Read moreDetails
Page 1222 of 7446 1 1,221 1,222 1,223 7,446

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist