Latest Post

இந்தியாவில் நாடற்றவராகியுள்ள இலங்கை வம்சாவளி தமிழர்!

பாஹிசன் ரவீந்திரன் (Bahison Ravindran), தான் எப்போதும் இந்தியர் என்று நம்புவதாகக் கூறுகிறார். தென்னிந்திய தமிழ்நாட்டில் இலங்கை அகதி பெற்றோருக்குப் பிறந்த 34 வயதான வலைத்தள மேம்பாட்டாளர்...

Read moreDetails
WhatsApp பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களால் தினசரி பயன்படுத்தப்படும் WhatsApp செயலி, தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விரைவில் WhatsApp-இல் குறுஞ்செய்திகளை...

Read moreDetails
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

கொழும்பு மாநகர சபை ஊழியர்களுக்கு ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த அலுவலக உதவியாளர் ஒருவரை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த...

Read moreDetails
ஒக்டோபரில் சுற்றுலா மேற்கொள்ள வேண்டிய முதல் இடமாக இலங்கை!

உலகளாவிய பயண இதழான Time Out, 2025 ஒக்டோபரில் சுற்றுலா மேற்கொள்ள வேண்டிய முதல் இடமாக இலங்கையை தரவரிசைப்படுத்தியுள்ளது. Time Out, இலங்கையை அதன் வெப்பமண்டல காலநிலை,...

Read moreDetails
திஸ்ஸ குட்டியாராச்சிக்கு SLPP கடுமையான எச்சரிக்கை!

பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிட்டதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. SLPP இன் பொதுச்...

Read moreDetails
ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: அரசாங்கம் உறுதியளித்தால், அறிக்கைகளை ஒப்படைக்கத் தயார்!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்ய முடிவு எடுக்கப்பட்டால், மனு மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதாக சட்டமா அதிபர் இன்று (24) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். குற்றப்...

Read moreDetails
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருடன் ஜனாதிபதி சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்கு (UNGA) முன்னதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை...

Read moreDetails
நேபாளம் செல்லும் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரான்ஸ்,...

Read moreDetails
பிரதமர் மோடிக்கு எதிரான மிரட்டலுக்காக காலிஸ்தானி பிரிவினைவாதி மீது வழக்கு!

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கடந்த மாதம் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், காலிஸ்தானி பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது, இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு...

Read moreDetails
யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

யாழில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குளித்து விட்டு , உடலில் ஈரத்துடன் மின் அழுத்தியை பயன்படுத்திய போதே மின்சாரம் தாக்கி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்....

Read moreDetails
Page 1223 of 7446 1 1,222 1,223 1,224 7,446

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist