Latest Post

வோல்கர் டர்குடன் ஜனாதிபதி சந்திப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் செயலகத்தில் உள்ள மனித உரிமைகள்...

Read moreDetails
அமெரிக்க கிரிக்கெட் உறுப்புரிமையை இடைநீக்கிய ஐசிசி!

அமெரிக்க கிரிக்கெட்டின் உறுப்பினர் பதவியை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் (‍ICC) உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தி வைத்துள்ளது. செவ்வாயன்று (22) ஒரு மெய்நிகர் கூட்டத்திற்குப் பின்னர்...

Read moreDetails
5 விக்கெட்டுகளால் இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கான நம்பிக்கையுடன் பாகிஸ்தான்!

அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நேற்று (23) இரவு நடைபெற்ற 2025 ஆசியக் கிண்ணத்தின் 15 ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கையை 5 விக்கெட்...

Read moreDetails
மத்திய வங்கி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது நேற்று (23) நடைபெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வட்டி வீததத்தை (OPR) தற்‍போதைய 7.75 என்ற சதவீதத்தில்...

Read moreDetails
தங்காலை போதைப்பொருள் விவகாரம்; காணி உரிமையாளரை கண்டறிய விசேட பொலிஸ் குழு!

தங்காலையில் அண்மையில் ஒரு தொகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட காணிகளின் உரிமையாளரை கண்டறிய விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தங்காலை பகுதியில் ஏற்பட்ட சந்தேகத்துக்கிடமான மரண சம்பவம்...

Read moreDetails
சட்டவிரோத தொல்பொருள் அகழ்வு நடவடிக்கை; இருவர் கைது!

களுத்துறை, ஹசலக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோத தொல்பொருள் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹசலக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின்...

Read moreDetails
மின்சார தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கை!

இலங்கை மின்சார சபையின், மின்சார தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் இன்று (24) நள்ளிரவு வரை சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. எதிர்கால தொழிற்சங்க...

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50...

Read moreDetails
பிரபல கிரிக்கெட் நடுவரான டிக்கி பேர்ட் காலமானார்!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின்  நடுவர் குழாமின் ஜாம்பவானான  டிக்கி பேர்ட் (Dickie Bird) தனது 92ஆவது வயதில் இன்று காலமானார். அவர் மரணமடைந்த செய்தியை இங்கிலாந்தின் கிரிக்கெட்...

Read moreDetails
கெஹெல்பத்தர பத்மே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  (CID) தடுப்புக் காவலில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே, கொழும்பு துறைமுகப் பொலிஸ்  நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, மேல் மாகாண...

Read moreDetails
Page 1225 of 7446 1 1,224 1,225 1,226 7,446

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist