Latest Post

கெஹெல்பத்தர பத்மே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்  (CID) தடுப்புக் காவலில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே, கொழும்பு துறைமுகப் பொலிஸ்  நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, மேல் மாகாண...

Read moreDetails
நடிகையாக அறிமுகமாகும் யுவினா!

சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில் 'ரைட்' என்ற படம் உருவாகி இருக்கிறது. 'வீரம்' படத்தில் அஜித்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த யுவினா இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்....

Read moreDetails
இந்திய கடற்படை பதவிநிலை பிரதானிக்கும் இராணுவத் தளபதிக்கும் இடையில் விசேட சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய கடற்படை பதவிநிலை பிரதானி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் குழு 2025 செப்டம்பர் 22, அன்று...

Read moreDetails
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் நடவடிக்கையில் சிக்காமல் இருப்பது எப்படி என்பது தொடர்பில் கடற்றொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்...

Read moreDetails
விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து இந்தியா சென்றடைந்த ஆப்கன் சிறுவன்!

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன், விமானம் ஒன்றின் லேண்டிங் கியரின் மேல் பக்கத்தில் ஒளிந்துகொண்டு டெல்லி வரை பயணித்துள்ளான். டெல்லி இந்திரா காந்தி சர்வதேச...

Read moreDetails
அமெரிக்காவிற்கு இந்தியா மிகவும் முக்கியம் ! மார்கோ ரூபியோ தெரிவிப்பு

இந்தியா உடனான உறவுகள் அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததவை என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மீது...

Read moreDetails
பொலிஸாருடன் முரண்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா!

கொழும்பில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை முட்டாள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா திட்டும் காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பேசுபொருளாகியுள்ளது....

Read moreDetails
இலங்கையில் மின்சார நெருக்கடியை அனுமதிக்க மாட்டோம் – அரசாங்கம்!

மின்சாரத் தொழிலாளர்களின் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை இருந்தபோதிலும், இலங்கையில் மின்சார நெருக்கடியையோ அல்லது மின்வெட்டையோ அரசாங்கம் அனுமதிக்காது என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்....

Read moreDetails
வடக்கு கிழக்கை எவரும் கண்டுகொள்ளவில்லை – சஜித்!

பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிப்பதற்கான காரணங்களை சபையில் முன்வைக்குமாறு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து சஜித்...

Read moreDetails
Page 1228 of 7448 1 1,227 1,228 1,229 7,448

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist