Latest Post

18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தார் ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 18 புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, குறித்த நியமனக் கடிதங்களை இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

Read moreDetails
சற்று குறைவடைந்த தங்கத்தின் விலை!

நாட்டில் தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது சுமார் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் காட்டுகின்றன. அதன்படி, இன்று (03) காலை கொழும்பு செட்டியார்...

Read moreDetails
செம்மணி மனித புதைகுழி: மேலும் 9 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் மேலும் 09 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் புதிதாக 07 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
நாட்டை வந்தடைந்த இத்தாலியின் பிரதி வெளிவிவகார அமைச்சர்!

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி (Maria Tripodi), இன்று நாட்டை வந்தடைந்துள்ளார். அவர் எதிர்வரும் 5ஆம்...

Read moreDetails
Chat GPTயில் பல மாற்றங்களைக் கொண்டுவந்த Open AI!

உலகப் புகழ்பெற்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனமான  OpenAI,  சிறுவர்களின் நலன் கருதி பல புதிய கட்டப்பாடுகளையும், அம்சங்களையும், தனது செயலியான  ChatGPTயில் அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில்...

Read moreDetails
ஜனாதிபதி செயலகத்தை அடைந்த பிண்டபாத யாத்திரை!

இன்று (03) காலை கோட்டை சம்புத்தாலோக விகாரைக்கு அருகாமையில் ஆரம்பமான பிண்டபாத யாத்திரை ஜனாதிபதி செயலகத்தை அடைந்தது. இதன்போது மகா சங்கத்தினருக்கு, பிரிகர வழங்கும் பூஜையில் ஜனாதிபதியின்...

Read moreDetails
506 BYD மின்சார வாகனங்களை விடுவிப்பதாக சுங்கத் திணைக்களம் உறுதி!

மேலதிக வங்கி உத்தரவாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் மூலம், தடுத்து வைக்கப்பட்டுள்ள மொத்தம் 506 BYD மின்சார வாகனங்களை விடுவிப்பதாக இலங்கை திணைக்களம் இன்று (03) மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உறுதிமொழி...

Read moreDetails
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பெல்ஜியம் முடிவு!

பெல்ஜியம் அரசு பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸா மீதான இஸ்ரேல் போரில், தற்போது வரை 60,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின்  தாக்குதல்களை,இனப்படுகொலை...

Read moreDetails
இலங்கைக்கான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது குவைத் ஏர்வேஸ்!

இலங்கையின் தலைநகரான கொழும்புக்கு எதிர்வரும் ஒக்டோபர் 26 முதல் வணிக விமானங்களை மீண்டும் இயக்குவதாக குவைத் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. அதன்படி, குவைத்தின் தேசிய விமான நிறுவனம் ஞாயிறு,...

Read moreDetails
7 வருடங்களின் பின் மீண்டும் திறக்கப்பட்ட பொருளாதார மத்தியநிலையம்!

வவுனியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பொருளாதார மத்தியநிலையம் 7 வருடங்களின் பின்னர் இன்று மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக கடந்த 2018ஆம்...

Read moreDetails
Page 1294 of 7454 1 1,293 1,294 1,295 7,454

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist