Latest Post

பீங்கான் கைத்தொழிற்துறையை வலுப்படுத்த அரசாங்கத்தின் ஆதரவு – ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் நுகர்வோருக்கு தரமான மற்றும் உயர்தர பீங்கான் பொருட்களை நியாயமான விலையில் வழங்க அரசாங்கம் அதிகபட்ச ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பீங்கான்...

Read moreDetails
இலங்கையில் ரோஹிங்கியா அகதிகள் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவது குறித்து ஐ.நா. கவலை!

மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் குழுவை இலங்கையில் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது குறித்து இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche)...

Read moreDetails
கூலி ‘A’ சான்றிதழ் சர்ச்சை; சன் பிக்சர்ஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படத்திற்கு 'A' சான்றிதழ் வழங்கப்பட்டதை எதிர்த்து சன் பிக்சர்ஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டை வழக்கை சென்னை மேல் நீதிமன்றம் இன்று...

Read moreDetails
தனமல்விலவில் 4 கஞ்சா தோட்டங்கள் முற்றுகை: மூவர் கைது!

தனமல்வில, ஹம்பேகமுவ பகுதியில் சுமார் ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, ஹம்பேகமுவ பொலிஸ் அதிகாரிகள் குழு நடத்திய...

Read moreDetails
யாழில் வயல் காணிகளில் விசமிகள் தீ வைப்பு: பொதுமக்கள் பாதிப்பு

யாழ்ப்பாணம்,வேலணை - மண்கும்பான் பிள்ளையார் கோயிலைச் சூழவுள்ள வயல் காணிகளில் காணப்படும்  புதர்களுக்கு விஷமிகள் தீ வைத்து வருவதால்  அப்பகுதி ஊடாக  பயணிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு...

Read moreDetails
குளியாப்பிட்டிய விபத்து தொடர்பான அப்டேட்!

குளியாப்பிட்டிய - விலபொல பகுதியில் இரு பாடசாலை மாணவிகள் உட்பட மூன்று பேரின் மரணத்திற்கு வழிவகுத்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட டிப்பர் லொறியின் சாரதி விளக்கமறியலில்...

Read moreDetails
சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பது தொடர்பாக விசேட திட்டம்!

வடக்கு கடற்பரப்பில் அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பதற்கு தேசிய செயற்பாட்டுத் திட்டமொன்று தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அழிந்துவரும் மீன்வளங்களை மீள்நிலைக்குக் கொண்டு வரல் மற்றும்...

Read moreDetails
அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் – விஜித ஹேரத்

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு அமைச்சுக்கள் மட்டத்திலான குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்...

Read moreDetails
உற்பத்திக் கைத்தொழிற்துறையை வலுப்படுத்த அரசாங்கம் அதிக பட்ச ஆதரவினை வழங்கும்!  -ஜனாதிபதி

நாட்டின் நுகர்வோருக்கு தரமான மற்றும் உயர்தர பீங்கான் பொருட்களை நியாயமான விலையில் வழங்க அரசாங்கம் அதிகபட்ச ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பீங்கான்...

Read moreDetails
‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார் ரவி மோகன்!

நடிகர் ரவி மோகன் – ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ எனும் பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துள்ளார். இதற்கான பிரம்மாண்டமான ஆரம்ப விழா சென்னையில் சிறப்பாக...

Read moreDetails
Page 1318 of 7456 1 1,317 1,318 1,319 7,456

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist