Latest Post

நடுவானில் தீப்பிடித்து எரிந்த விமானம்; அச்சத்தால் இறுதி செய்திகளை அனுப்பிய பயணிகள்!

இத்தாலியில் 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த காண்டோர் ஏர்லைன்ஸ் விமானத்தின் ஒரு இயந்திரம் தீப்பிடித்து எரிந்ததால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த பயங்கரமான சம்பவம், விமான...

Read moreDetails
‘பி’ பிரிவுக்கு தரமிறக்கப்பட்ட பாபர் அசாம், ரிஸ்வான்

2025-26 ஆம் ஆண்டுகளுக்கான மதிப்புமிக்க 'ஏ' பிரிவு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் எந்தவொரு வீரருக்கும் வழங்கவில்லை. கடந்த சீசனில் ஏ...

Read moreDetails
சுகாதார அமைச்சின் ஊழியர்களின் விடுமுறைகளை இடை நிறுத்த அமைச்சு தீர்மானம்!

சுகாதார அமைச்சின் ஊழியர்களின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விடுமுறைகளுக்கான அனுமதியை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடை நிறுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சின் ஊழியர்கள்...

Read moreDetails
நாடு கடத்தப்பட்ட ஆப்கானியர்களுடன் பயணித்த பேருந்து விபத்து; 71 பேர் உயிரிழப்பு!

மேற்கு ஆப்கானிஸ்தானில் ஈரானில் இருந்து நாடு திரும்பிய புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற பயணிகள் பேருந்து ஒன்று லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து...

Read moreDetails
100 தொன் உணவுப் பொருட்களை காசாவுக்கு வழங்கிய இத்தாலி!

காசாவில் நிலவி வரும் கடுமையான மனிதநேய நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில், இத்தாலி அரசு "Operation Trail of Solidarity 2" என்ற பணியின் கீழ் சுமார் 100...

Read moreDetails
கட்டுநாயக்க கருமபீடம் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு ‍1,338 சாரதி அனுமதி பத்திரங்கள் விநியோகம்!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நிறுவப்பட்ட மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் (DMT) அலுவலகம் திறக்கப்பட்டதிலிருந்து மொத்தம் 1,338 சாரதி அனுமதிப் பத்திரங்கள் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டுள்ளன....

Read moreDetails
தூக்கமின்மையால் அவதிப்படும் சஷீந்திர ராஜபக்ஷ!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தூக்கமின்மையால் அவதிப்படுவதாகவும், எனவே அவரது உடல்நிலைக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச்...

Read moreDetails
வாடாவின் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறிய இலங்கை தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு!

இலங்கையின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு (NADO), 2025 ஆகஸ்ட் 19 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், உலக ஊக்கமருந்து எதிர்ப்பு குறியீட்டிற்கு இணங்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது...

Read moreDetails
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார் மனுஷ நாணயக்கார!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணைக்காக இன்று (20)  குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். அவர்மீது முன்வைக்கப்பட்டுள்ள பணமோசடி மற்றும் சட்டவிரோத சொத்துக்கள்...

Read moreDetails
இலங்கையின் தேயிலை நிலப்பரப்புக்கு அங்கீகாரம்  வழங்கிய யுனெஸ்கோ!

இலங்கையின் தேயிலை நிலப்பரப்பு, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களுக்கான தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதனை மத்திய கலாசார நிதியம் யுனெஸ்கோவிற்கு  பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில்...

Read moreDetails
Page 1346 of 7457 1 1,345 1,346 1,347 7,457

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist