இலங்கையின் பொதுப் போக்குவரத்து அமைப்பை நவீனமயமாக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக, புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட தாழ் தளப் பேருந்துகளை (Low Floor Buses) அறிமுகப்படுத்துவதில் Indra Traders...
Read moreDetailsஇலங்கையின் பொதுப் போக்குவரத்து அமைப்பை நவீனமயமாக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக, புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட தாழ் தளப் பேருந்துகளை (Low Floor Buses) அறிமுகப்படுத்துவதில் Indra Traders...
Read moreDetailsபொலன்னறுவை ஹிங்குராக்கொட பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலன்னறுவை மாநில புலனாய்வு...
Read moreDetailsஇலங்கைக்கு அருகே ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா ஏன் மூழ்கடித்தது, பல நபர்களை ஏன் கொன்றது என்று தான் இராணுவ ஜெனரல்களிடம் கேள்வி எழுப்பியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...
Read moreDetailsமட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து ,கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் நேரடியாக சென்று ஆராய்ந்தார். களுவாஞ்சிகுடி பிரதேச...
Read moreDetailsடெல்லியின் உத்தம் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதிகளில் நேற்று இரவு ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சுமார் 300 முதல் 400 குடிசைகள் தீயில் எரிந்து...
Read moreDetailsஇந்த ஆண்டு நடைபெறவுள்ள FIFA உலகக்கிண்ணப் கால்பந்து தொடரில் ஈரான் அணி பங்கேற்காது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவினால் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனி...
Read moreDetailsபோரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். டெஹ்ரானின் நியாயமான உரிமைகளை அங்கீகரித்தல், போருக்கான நட்டஈடு வழங்குதல் மற்றும் எதிர்கால...
Read moreDetailsமத்திய கிழக்கு முழுவதும் எண்ணெய் மற்றும் போக்குவரத்து வசதிகள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்திய ஈரான், ஈராக் கடலில் இரண்டு டேங்கர்களை தீ வைத்து எரித்தது. அமெரிக்கா ஏற்கனவே...
Read moreDetailsமத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் மோதல் உலகின் மிக முக்கியமான எண்ணெய் வழித்தடங்களில் ஒன்றை சீர்குலைத்து வருவதால், இந்தியாவின் எரிசக்தி உத்தி வேகமாக மாறி வருகிறது. ஹார்முஸ்...
Read moreDetails2026 மார்ச் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் திட்டமிடப்பட்டிருந்த கொழும்புக்கும் துபாய்க்கும் இடையிலான இரண்டு விமானங்களை இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பிலிருந்து...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.