Latest Post

ரயிலுடன் முச்சக்கடி வண்டி மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு!

கந்தான பகுதியில் இன்று காலை (09) முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று காலை சுமார் 7.10...

Read moreDetails
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

இலங்கை ‘ஏ’, இந்தியா ‘ஏ’ மற்றும் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது இன்று (09) ஆரம்பமாகவுள்ளது. தம்புள்ளையில் உள்ள ரங்கிரி...

Read moreDetails
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தின் பின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிர்வுகள்; 35 பேர் உயிரிழப்பு!

சரங்கானி கடற்பகுதியில் திங்கட்கிழமை (09) ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பதிவான பின் அதிர்வுகளின் எண்ணிக்கை, உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 8 மணி...

Read moreDetails
இணையவழி மோசடி வழக்கில் ஒன்பது வியட்நாம் நாட்டினர் கைது!

போலி வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் கணக்குகள் மூலம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்கும் மோசடி கும்பல்கள் அதிகரித்து வரும் ஒரு மோசடி குறித்து...

Read moreDetails
குடியிருப்புக்குள் புகுந்த சருகு புலி பாதுகாப்பாக மீட்பு!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் மேற்கு பகுதியில்  பொதுமக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்த சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இலங்கையில் அழிந்துவரும் உயிரினமாகவும் பாதுகாக்கப்படவேண்டிய...

Read moreDetails
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

நபர் ஒருவரை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கிகள் மற்றும் தோட்டக்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2018.09.09 அன்று கிரிந்திவெல, நாரங்கஸ்பிட்டிய...

Read moreDetails
இலங்கையுடான டி:20 தொடருக்கான அணியை அறிவித்த மே.இ.தீவுகள்!

மேற்கிந்தியத் தீவுகள் அணி, இலங்கைக்கு எதிரான தனது டி20 தொடரைத் தொடங்கத் தயாராகிவிட்டது.  இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலில் விளையாடின. முதல்...

Read moreDetails
ஊழல் வழக்கு; சரண குணவர்தன தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு இன்று!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்ட நான்கு ஊழல் வழக்குகளின் தீர்ப்பினை...

Read moreDetails
சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) அதிகாரிகளுக்கு இந்த வாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (HRCSL) முன் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள்...

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

Read moreDetails
Page 144 of 7228 1 143 144 145 7,228

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist