Latest Post

மலையகத்தில் ஐஸ் போதைப்பொருள்விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலை சுமார் 6.30 மணியளவில், பொலிஸார்...

Read moreDetails
அமெரிக்க தாக்குதலுக்குள்ளான கப்பலிலிருந்து மீட்கப்பட்ட  24 இந்திய மாலுமிகள்!

ஓமான் கடற்கரைக்கு அப்பால் அமெரிக்க இராணுவத்தால் தாக்கப்பட்ட 'மாரிவெக்ஸ்' என்ற எண்ணெய்க் கப்பலில் இருந்து திங்களன்று (08) 24 இந்திய மாலுமிகள் மீட்கப்பட்டதாக 'தி இந்து' செய்தி...

Read moreDetails
ட்ரம்பின் கோரிக்கையைத் தொடர்ந்து தாக்குதல்களை நிறுத்திய இஸ்ரேல் – ஈரான்!

2026 ஏப்ரல் மாத போர் நிறுத்தத்திற்குப் பின்னர் முதன்முறையாக இரு நாடுகளும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, பரஸ்பர தாக்குதல்களை நிறுத்திவிட்டதாக ஈரானும் இஸ்ரேலும் தெரிவித்துள்ளன. இஸ்ரேல்...

Read moreDetails
தலவத்துகொட உணவகத்தில் பயங்கர தீ விபத்து

தலவத்துகொட சந்திக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவரும் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்தில் மூவர் காயமடைந்து கொழும்பு...

Read moreDetails
நைஜீரியாவில் அமைதி பேச்சுவார்த்தை என்ற பெயரில் கடத்தல்

வடமேற்கு நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாநிலத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்ற நம்பிக்கையில் கூட்டத்தில் பங்கேற்ற டஜன் கணக்கான கிராம மக்கள் ஆயுதம் ஏந்திய கொள்ளையர் குழுவினரால் கடத்தப்பட்ட...

Read moreDetails
யாழில் கைக்குண்டு ஒன்று மீட்பு!

யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடொன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கைக்குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்ட நிலையில் , அது...

Read moreDetails
அமெரிக்காவின் தடுப்பு பட்டியலில் சீனாவின் BYD!

சீன இராணுவத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிறுவனங்களின் பட்டியலில், தொழில்நுட்ப ஜாம்பவானான அலிபாபா மற்றும் மின்சார கார் தயாரிப்பாளரான BYD உள்ளிட்ட சீனாவின் பல முக்கிய நிறுவனங்களை...

Read moreDetails
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பாக மீட்கப்பட்ட “சருகு புலி”!

யாழ்ப்பாணத்தில் சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இலங்கையில் அழிந்துவரும் உயிரினமாகவும் பாதுகாக்கப்படவேண்டிய இனமாகவும் காணப்படுகின்ற சருகுபுலியானது அண்மைக்காலங்களில் சாவகச்சேரி ,நுணாவில் பகுதிகளில் உள்ள...

Read moreDetails
மோப்ப நாய்களின் உதவியுடன் முன்னெடுப்புக்கள் தீவிரம்

2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பம் முதல் இன்று வரை திடீர் சோதனைகள் முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் அதிகாலை 2 மணி முதல் 6...

Read moreDetails
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றவாளி என அறிவிப்பு!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என கொழும்பு...

Read moreDetails
Page 143 of 7228 1 142 143 144 7,228

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist