Latest Post

கடந்த இரு நாட்களில் உக்ரேன் மீது ரஷ்யா கடும் தாக்குதல்; 27 பொது மக்கள் உயிரிழப்பு!

ரஷ்யா கடந்த இரண்டு நாட்களில் உக்ரேன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. தலைநகர் கீவ் (Kyiv)மற்றும் பிற நகரங்கள் மீது கடந்த இரு நாட்களில் நூற்றுக்கணக்கான ஆளில்லா...

Read moreDetails
இரத்து செய்யப்பட்ட  நீட் மீள் பரீட்சை ஜூன் 21 அன்று!

இந்திய அரசின் ஒப்புதலுடன் இரத்து செய்யப்பட்ட இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் மீள் பரீட்சையை எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய தேசிய...

Read moreDetails
இந்தியாவில் எரிபொருள் விலை மீண்டும் உயர்வு!

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இன்று (15) லிட்டருக்கு சுமார் மூன்று ரூபாவினால் உயர்த்தப்பட்டன.  மேற்கு ஆசியாவில் நிலவும் பதட்டங்களுக்கு மத்தியில் அதிகரித்து வரும் உலகளாவிய...

Read moreDetails
‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’: திருகோணமலையில் புதிய வீடுகள் கையளிப்பு!

அரசாங்கத்தின் 'தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை' எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்ட, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, கும்புறுப்பிட்டி பகுதியில் வீடற்றவர்களுக்கான...

Read moreDetails
மட்டக்களப்பில் அதிர்ச்சி: மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தல் – சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த தந்தை!

மட்டக்களப்பு நகரில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற கும்பலைச் சிறுமியின் தந்தை விரட்டிப் பிடித்து, மயங்கிய நிலையில் இருந்த மகளை...

Read moreDetails
இலங்கையின் கடற்றொழில் துறைக்கு ஜப்பான் கைகொடுக்கும் – ஜப்பான் தூதுவர் உறுதி!

இலங்கையின் கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவதற்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க ஜப்பான் அரசாங்கம் முன்வந்துள்ளது. இலங்கையின் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள நவீன தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்குத்...

Read moreDetails
ஈரான் விடயத்தில் தான் பொறுமையை இழந்து வருவதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

ஈரான் மீதான தனது பொறுமை குறைந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார். வியாழக்கிழமையன்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் செலவுமிக்கதும் மக்கள் விரும்பாத போர்...

Read moreDetails
மூன்று பிரதேசங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை!

களு கங்கையின் கிளையாறான குடா கங்கை உப-பள்ளத்தாக்கு வலையத்தில் வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (15) முற்பகல் 8:00 மணிக்கு அந்த திணைக்களம்...

Read moreDetails
அழுகிய மீன்களில் மணல் கலந்து விற்பனை – மக்கள் கவலை!

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நுகர்வுக்கு பொருத்தமில்லாத வகையில் அழுகிய மணல் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக சாய்ந்தமருது, காரைதீவு, மாளிகைக்காடு,...

Read moreDetails
கியூபாவின் ரவுல் காஸ்ட்ரோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அமெரிக்கா திட்டம்!

கியூபாவின் ரவுல் காஸ்ட்ரோ மீது குற்றஞ்சாட்ட வொஷிங்டன் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை (14) இரவு தெரிவித்தார். ஒரு பெரும் நடுவர் மன்றத்தின் ஒப்புதல்...

Read moreDetails
Page 288 of 7283 1 287 288 289 7,283

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist