Latest Post

சுதந்திரமான சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடமளிக்கப்படவேண்டும்

வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமக்கள் சுதந்திரமாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டுமெனவும், சைவ மக்களின் வழிபாட்டுரிமை பாதுக்கப்படவேண்டுமெனவும் வன்னிமாவட்ட...

Read moreDetails
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் – மு.க.ஸ்டாலின்

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது; நமது...

Read moreDetails
தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர்குறித்த நியமனங்களுக்கு அங்கீகாரம்

தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர்குறித்த நியமனங்களுக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் (06) நாடாளுமன்ற...

Read moreDetails
நேட்டோவின் பாதுகாப்பு பணிக்கு நான்கு F-35 போர் விமானங்களை வழங்கவுள்ள டென்மார்க்!

நேட்டோவின் வட துருவப் பகுதி தொடர்பான இராணுவ கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு டென்மார்க் நான்கு F-35 போர் விமானங்களை வழங்கும் என்று டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர்...

Read moreDetails
அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி தோல்வி; 23 ஓட்டங்களால் சிம்பாப்வே வெற்றி!

ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று (13) நடைபெற்ற 19 ஆவது போட்டியில் சிம்பாப்வே அணியானது 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தியது....

Read moreDetails
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 5 சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களுக்கு...

Read moreDetails
ஐரோப்பிய ஒன்றிய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

எதிர்வரும் மார்ச் 31 வரை ஈரானின் வான்வெளியில் இருந்து விலகி இருக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் விமான நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய போக்குவரத்துப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்தது....

Read moreDetails
பங்களாதேஷின் அடுத்த பிரதமராக பதவியேற்கவுள்ளார் தாரிக் ரஹ்மான்!

பொதுத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவதற்கு போதுமான இடங்களை பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) வென்றதை அடுத்து, தாரிக் ரஹ்மான் பங்களாதேஷின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 60...

Read moreDetails
கெஹலியவுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு

முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல்...

Read moreDetails
பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!

ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகள் கூட்டு ஆயுதக் கொள்முதலை மேற்பார்வையிடவும், மறுசீரமைப்பு செலவுகளைக் குறைக்கவும் கூடிய ஒரு பன்னாட்டு பாதுகாப்பு முயற்சியை உருவாக்க...

Read moreDetails
Page 287 of 6974 1 286 287 288 6,974

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist