Latest Post

சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

சமூக ஊடகங்களில் பரவி வந்த ஒருவரை மண்வெட்டியால் தாக்கும் வீடியோவை வெளியிட்ட 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூக ஊடக வலைப்பின்னல்களில் பரவி...

Read moreDetails
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும்.  நுவரெலியா, மாத்தளை, பதுளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில இடங்களில் 50...

Read moreDetails
யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தில் பயணித்த இருவரையும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் தலா 2 ஆள் பிணையிலும் செல்ல ஊர்காவற்துறை நீதவான்...

Read moreDetails
பிரான்ஸ் மீது அத்துமீறிய நெதன்யாகு!!

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சர்வதேச குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது விமானம் பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ் நாடுகள் மீது பறந்துள்ளமை பெரும் பேசுபொருளாகியுள்ளது. இஸ்ரேலில் இருந்து...

Read moreDetails
வடமராட்சி கிழக்கில் தொடர்ச்சியாக அழிக்கப்படும் பனை மரங்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் தொடர்சியாக பனை மரங்கள் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. வடமராட்சி கிழக்கின் பெரும் சொத்தான பனைமரங்கள் பல இலட்சக் கணக்கில் யுத்ததித்தில் 2009 வரை...

Read moreDetails
கியூபாவில் எரிசக்தி முடக்கம்

கியூபாவில் நிலவும் கடுமையான எரிசக்தி நெருக்கடி மற்றும் விமான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, அந்நாட்டிற்கான அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சு தமது குடிமக்களுக்கு அவசர...

Read moreDetails
கடனடாவின் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவன் கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!

கொலை செய்யப்பட்ட சாட்சியை அடையாளம் காண உதவியது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் டாமி டெமோரிசி தேடப்பட்டு வந்தார். ரையன் வெடிங் வழக்குத் தொடர்பாக FBI-ஆல் தேடப்பட்டு...

Read moreDetails
அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் மீளாய்வு

அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் சிக்கல்கள் நிலவுவதால், அது குறித்து மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குறுகிய கால அவகாசம் வழங்குமாறும் ஜனாதிபதி அநுர...

Read moreDetails
முள்ளிப்பொத்தானையில் கைத்தொழில் நிலையம் திறந்து வைப்பு

கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முள்ளிப்பொத்தானையில் சிறு கைத்தொழில் உற்பத்தி நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டு...

Read moreDetails
இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படவுள்ள இன்பச்சோலை வீதி!

இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில், யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, இன்பச்சோலை வீதியை புனரமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளன. குறித்த வீதியானது 45 வருடங்களுக்கு மேலாக...

Read moreDetails
Page 299 of 6977 1 298 299 300 6,977

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist