Latest Post

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு புதிய நியமனங்கள்

மன்னார் பிரதேச செயலகத்தில் பொருளாதார அபிவிருத்தி  உத்தியோகத்தர்களாக (EDO) கடமை ஆற்றிய 34 பேருக்கு இன்றைய தினம் (11) "சமூக வலுவூட்டல்  உத்தியோகத்தர்' (CO) நியமனம் வழங்கி...

Read moreDetails
ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களுடனான கலந்துரையாடல்..!

இன்று காலை (11) இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுத் தலைவரும், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் ஆகியோருடனும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில்...

Read moreDetails
கைதான இந்தி நடிகர் ராஜ்பால் யாதவுக்கு உதவ சோனு சூட் கோரிக்கை

பிரபல இந்தி நகைச்​சுவை நடிகர் ராஜ்பால் யாதவ். ஏராளமான திரைப்​படங்​களில் நடித்​துள்​ளார். இவர், கடந்த 2010-ம் ஆண்​டு, தான் இயக்​கிய படத்​துக்​காக டெல்​லியைச் சேர்ந்த தொழில​திபர் ஒரு​வரிடம்...

Read moreDetails
வடக்கு மாகாணத்தில் மறுமலர்ச்சிக்கான பாதை என்னும் தொனிப்பெருளில் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

வடக்கு மாகாணத்தில் மறுமலர்ச்சிக்கான பாதை என்னும் தொனிப்பெருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீதி அபிவிருத்தி பணிகளின் ஆரம்ப நிகழ்வு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க...

Read moreDetails
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது!

அரசாங்கம் தற்போது மகா சங்கத்தினர், வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய அனைத்து சக்திகளையும் பகைத்துக்கொண்டுள்ளதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்றஉறுப்பினருமான திலித் ஜயவீர...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான...

Read moreDetails
அமெரிக்காவுக்கு மக்ரோன் எச்சரிக்கை!!

ஐரோப்பா மீதான அமெரிக்காவின் ’வர்த்தக மிரட்டல்கள்’ இன்னும் முடிவடையவில்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் எச்சரித்தார். ”கிரீன்லாந்து’ விடயத்தில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு அவசர சீர்திருத்தங்களை மேற்கொள்ள...

Read moreDetails
யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் பயணித்த வாகனத்தில் இருந்து வாள் ஒன்று மீட்பு!

யாழ்.ஊர்காவற்துறை பிரதேசத்தின் அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று அதிகாலை பொலிசார் மேற்கொண்டிருந்த துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த சிற்றூர்தியின் சாரதியின் வயது, முன்னதாக 17 என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது...

Read moreDetails
ஜனாதிபதி இன்று நுவரெலியா விஜயம்!

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பிற்கான "முழு நாடுமே ஒன்றாக" செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று நுவரெலியா நகரில் நடைபெற்றது....

Read moreDetails
இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் புதிய பணிப்பாளராகப் பதவியேற்றுள்ள ஷானன் கோவ்லின் தலைமையிலான தூதுக்குழுவினர், பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும்...

Read moreDetails
Page 300 of 6977 1 299 300 301 6,977

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist