அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளுக்கான பெப்ரவரி மாதக் கொடுப்பனவுகள் இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நிதி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளுக்குமான பெப்ரவரி...
Read moreDetailsஅஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளுக்கான பெப்ரவரி மாதக் கொடுப்பனவுகள் இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நிதி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளுக்குமான பெப்ரவரி...
Read moreDetailsமஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, கவரவில் தோட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட எட்டு தொழிலாளர்களும் 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் தோட்ட நிர்வாகம் குறித்த 8 தொழிலாளர்களையும்...
Read moreDetails2026 ஐசிசி டி:20 உலகக் கிண்ணத்தின் 16 ஆவது போட்டியில் இலங்கை அணி இன்று (12) ஓமனை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டியானது கண்டி, பல்லேகலே சர்வதேச கிரிக்கெட்...
Read moreDetailsபங்களாதேஷில் சுமார் 15 ஆண்டுகால ஷேக் ஹசீனாவின் ஆட்சி, 2024 ஆம் ஆண்டு மாணவர் தலைமையிலான பாரிய போராட்டங்களால் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய அரசாங்கத்தைத் தெரிவு செய்வதற்கான...
Read moreDetailsகனேடியப் பொருட்கள் மீது தண்டனை வர்த்தக நடவடிக்கைகளை விதிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேசிய அவசரநிலையைப் பயன்படுத்துவதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்க பிரதிநிதிகள் சபை...
Read moreDetailsஅல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில், சம்பவ தினத்தில் கடமையில் இருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும்...
Read moreDetailsஇந்த ஆண்டு இதுவரை நீரில் மூழ்கி 24 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நிகழும் அதிக ஆபத்துள்ள பகுதிகளை இலக்காகக் கொண்டு,...
Read moreDetailsசர்வதேச வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் இலங்கை கடற்படை நான்கு மாதங்களுக்குள் கிட்டத்தட்ட 600,000 அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளது. இந்தத் திட்டம்...
Read moreDetailsபிரிட்டிஷ் கொலம்பியாவில் செவ்வாயன்று (10) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு இலங்கையின் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், கனடா அரசாங்கத்திற்கும் மக்களுக்கும்...
Read moreDetailsமும்பையில் நேற்றிரவு (11) நடந்த டி20 உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. போட்டியில் நாணய சுழறிசியில் வெற்றி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.