Latest Post

மார்ச் 6-ம் திகதி சனிப்பெயர்ச்சி விழா

திருநள்​ளாறில் சனி பகவானுக்கு தனி சந்​நி​தி​யுடன் கூடிய பிரணாம்​பிகை சமேத தர்​பாரண்​யேஸ்​வரர் கோயில் அமைந்​துள்​ளது. இங்கு வாக்​கிய பஞ்​சாங்​கத்​தின்​படி மார்ச் 6-ம் திகதி சனிப்பெயர்ச்சி விழா நடை​பெறவுள்​ளது....

Read moreDetails
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

போதைப்பொருள் பயன்படுத்தி தனியார் பயணிகள் பேருந்துகளில் கடமையில் ஈடுபட்டிருந்த ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் மற்றும்...

Read moreDetails
போலி மின்னஞ்சல்கள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் மின்னஞ்சல் முகவரி என்று பொய்யாகக் கூறி வெளியிடப்படும் ஒரு மோசடி மின்னஞ்சல் குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு...

Read moreDetails
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட விலங்குத் தோல்களுடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து வருகை தந்த, 37...

Read moreDetails
கொழும்பு நகராட்சி எல்லைக்குள் தகனம், அடக்கம் கட்டணங்கள் இரத்து!

கொழும்பு மாநகர சபை (CMC), அதன் நகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து தகன மற்றும் அடக்கம் செய்யும் கட்டணங்களை இரத்து செய்ய தீர்மானம் மேற்கொண்டு குடியிருப்பாளர்களுக்கு ஒரு...

Read moreDetails
லம்போர்கினி கார் விபத்து; கான்பூர் புகையிலை தொழிலதிபரின் மகன் கைது!

கான்பூர் நகரின் உயர் ரக குவால்டோலி பகுதியில் ஆறு பேர் காயமடைந்து பல வாகனங்களை சேதப்படுத்திய லம்போர்கினி கார் விபத்து தொடர்பாக புகையிலை தொழிலதிபர் கே.கே. மிஸ்ராவின்...

Read moreDetails
குப்பை போடுபவர்களுக்கு எதிராக நல்லூர் பிரதேச சபை மேற்கொண்ட செயற்பாடு வெற்றி!

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதனை தடுக்கும் முகமாக முதற்கட்டமாக அதிகளவில் கழிவுகள் கொட்டப்படுகின்ற 11 பொது இடங்களை அடையாளப்படுத்தி அங்கு...

Read moreDetails
ரஷ்யாவில் வாட்ஸ்அப்-க்கு தடை!

இந்தியாவில் சீனா ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டது போல, ரஷ்யாவில் தற்போது வாட்ஸ்அப்-க்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட டெலிகிராம் செயலிக்கும் புடின் அரசு தடை விதித்திருக்கிறது...

Read moreDetails
ஐரோப்பிய அயல்நாடுகளுடன் சேர்ந்து கடன் எடுக்க விரும்பும் மக்ரோன்

எமானுவேல் மக்ரோன், ஐரோப்பாவின் எதிர்கால முதலீடுகளை நிதியளிக்க 27 நாடுகளும் சேர்ந்து “Eurobonds” என்ற ஒருங்கிணைந்த கடன் முறையை மீண்டும் முன்வைத்துள்ளார். ஆனால் ஜெர்மனி மற்றும் வட...

Read moreDetails
இறக்காமம் பிரதேச மூன்று கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் இறக்காமம் பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் கலைஞர்களுக்கான "கலைஞர் சுவதம்" விருது வழங்கும் நிகழ்வு நேற்று ...

Read moreDetails
Page 297 of 6977 1 296 297 298 6,977

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist