Latest Post

தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், தான் பங்கேற்ற அனைத்து கட்சி கூட்டங்களிலும், பிரசாரங்களிலும், 'தி.மு.க.,விற்கும், த.வெ.க.,விற்கும் இடையில்தான் போட்டி' என, ஆணித்தரமாக கூறி வந்த நிலையில்...

Read moreDetails
கணவனைக் கொ*லை செய்து மலசலகூட குழியில் போட்ட மனைவி கைது !

மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசலகூட குழியில்...

Read moreDetails
யாழில் அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (05) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். கரவெட்டி வடக்கைச் சேர்ந்தவர்களான 22 வயதுடைய சிவதாசன் துசிந்தன், 24...

Read moreDetails
10 இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை மரக்குற்றிகளுடன் சந்தேகநபர் கைது!

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு முதிரை மரக்குற்றிகளை கடத்தி வந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸார் மீசாலை பகுதியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை,...

Read moreDetails
பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு 14 நாட்கள் அவகாசம் !

தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார். நடந்து முடிந்த சட்டசபை...

Read moreDetails
சீன பட்டாசுத் தொழிற்சாலை வெடிவிபத்து; 21 பேர் உயிரிழப்பு!

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 21 பேர் உயிரிழந்ததுடன் 61 பேர் காயமடைந்தனர்.  இதனைத் தொடர்ந்து, முழுமையான விசாரணைக்கு ஜனாதிபதி ஷி...

Read moreDetails
அவுஸ்திரேலியாவின் கடுமையாக்கப்பட்ட விசா கொள்கையால் இலங்கை மாணவர்கள் பாதிப்பு!

அவுஸ்திரேலியாவின் கடுமையாக்கப்பட்ட மாணவர் விசா கொள்கைகளால் இலங்கை மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  உயர்கல்வி விசாக்களுக்கான நிராகரிப்பு விகிதங்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாக புதிய தரவுகள் காட்டுகின்றன. அவுஸ்திரேலியாவின் உள்விவகாரத்...

Read moreDetails
பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!

சட்டமா அதிபர் தாக்கல் செய்த முறைப்படியான குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தல் மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்குதல் தொடர்பான, நீண்ட காலமாக முடங்கிக் கிடந்த...

Read moreDetails
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு, வெலிசர தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு பெண்கள் உட்பட 37 சீன நாட்டினர் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அந்தக்...

Read moreDetails
நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

தமிழ்-சிங்கள புத்தாண்டு விடுமுறைகளுக்குப் பின்னர் முதன்முறையாகப் நாடாளுமன்றம் இன்று (05) கூடவிருக்கிறது. அதன்படி, சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் இன்று காலை 9:30 மணிக்குக் கூட்டத்தொடர்...

Read moreDetails
Page 329 of 7292 1 328 329 330 7,292

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist