Latest Post

கோப் குழுவில் இன்று முன்னிலையாகிறார் திறைசேரியின் செயலாளர்!

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்ட இணையவழி மோசடி சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக நிதி மற்றும் திறைசேரி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும...

Read moreDetails
கருத்துக் கணிப்புகளில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என தகவல்!

நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் ஒரு மாதம் நீடித்த கடுமையான தேர்தலுக்குப் பினன்னர், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அசாமில் பாஜகவுக்கு மகத்தான வெற்றி...

Read moreDetails
தையிட்டி  சட்டவிரோத விகாரைக்குள் குருந்தூர் மலை விகாராதிபதிக்கு என்ன வேலை? காணி உரிமையாளர்கள் கேள்வி!

சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிப்பதற்காக என நடைபெறும் கூட்டங்களுக்கு காணி உரிமையாளர்கள் ஆகிய எங்களை அழைப்பதில்லை,, அங்கே என்ன கதைத்தார்கள் என சொல்வதில்லை, கூட்ட அறிக்கைகள்...

Read moreDetails
நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு!

நாளை (01) வரும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளில் அநேகமான மே தினப் பேரணிகள், ஊர்வலங்கள், கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன....

Read moreDetails
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பெண் கடத்தல் வழக்கு – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து குற்றுயிராக ஒரு பெண் மீட்க்கப்பட்டதுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டவர்கள்...

Read moreDetails
இந்தியாவில் கடந்த ஆண்டில் டிஜிட்டல் நிதி மோசடிகளால் பாரிய பணத்தொகை இழப்பு!

2025 ஆம் ஆண்டில் மட்டும் டிஜிட்டல் நிதி மோசடிகளால் இந்தியர்களுக்கு 25 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான பாரிய தொகை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இது 2021 ஆம்...

Read moreDetails
அரசாங்கத்திற்கு எதிராக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் நேற்று மாலை துண்டுப்பிரசுரபோராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த கால ஆட்சியாளர்களினால் தனியார் வைத்திய துறை பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்ட நிலையில் அதற்கான...

Read moreDetails
ஊடகவியலாளர் தராகி சிவராமின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிப்பு!

ஊடகவியலாளர் தராகி சிவராம் அவர்களின் நினைவுதினம் முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை படைகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் அவர்களின் 21...

Read moreDetails
நெடுந்தீவு – குறிகட்டுவான் சமுத்திர தேவா படகினை புனரமைக்க 2.614 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையில் சேவையில் ஈடுபடும் சமுத்திர தேவா படகினை புனரமைக்க 2.614 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனவும், அதனை புனரமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்துமாறு வடமாகாண...

Read moreDetails
ஈரான் போரால் அமெரிக்காவுக்கு 25 பில்லியன் டொலர் செலவு – பென்டகன் தகவல்!

ஈரானில் அமெரிக்கா நடத்தும் போருக்காக இதுவரை 25 பில்லியன் டொலர் செலவாகியுள்ளது என்று பென்டகனின் மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை (29) தெரிவித்தார்.  அந்தப் பணத்தின் பெரும்பகுதி...

Read moreDetails
Page 345 of 7299 1 344 345 346 7,299

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist