Latest Post

இலங்கையில் 2010-க்குப் பின்னர் பிறந்தவர்களுக்குப் புகைப்பிடிப்பதற்கு தடை: புதிய முன்மொழிவு!

2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர், பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் புகையிலையற்ற தலைமுறையாக மாற்றுவதற்கான ஒரு முன்மொழிவு, சுகாதார அமைச்சரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது.  இது, புகையிலை மற்றும் மதுவினால்...

Read moreDetails
திறைசேரி செயலாளர் நிதிக்குழுவில் முன்னிலை

நிதி அமைச்சின் செயலாளரான ஹர்ஷனா சூரியப்பெரும, நிதிப் பற்றிய குழு முன்னநிலையில் இன்று முன்நிலையாகியிருந்தார். நாடாளுமன்ற நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷா டி சில்வாவின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே...

Read moreDetails
இலங்கையில் தனது வங்கிச் சேவைகளை முடித்துக் கொண்ட HSBC

எச்.எஸ்.பி.சி. வங்கியின் சில்லறை வங்கிப் பிரிவை நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கிக்கு (NTB) மாற்றும் பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையில் அதன் நுகர்வோர் வங்கிச் செயல்பாடுகள் இன்று (30)...

Read moreDetails
19 நாள் குழந்தையைக் கொன்றுவிட்டு நாடகமாடிய தாய்க்கு ஆயுள் தண்டனை !

தனது 19 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையைக் கொலை செய்துவிட்டு, அந்தக் பழியை வேறொரு சிறுவன் மீது சுமத்த முயன்ற தாய்க்கு ஸ்காட்லாந்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை...

Read moreDetails
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் ஸ்டார்மர் – பேடனோக் இடையே கடும் கருத்து மோதல்!

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பிரதமர் கீர் ஸ்டார்மர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவி கெமி பேடனோக் இடையிலான விவாதங்கள் அரசியல் களத்தில்...

Read moreDetails
மாலைத்தீவு ஜனாதிபதி அடுத்த வாரம் இலங்கை விஜயம்!

மாலைத்தீவு குடியரசின் ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்ஸு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், 2026, மே 4 முதல் 5 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை ...

Read moreDetails
கோஹினூர் (Koh-i-Noor) வைரத்தை மீட்க மீண்டும் அழுத்தம்:  கோரிக்கை வைக்கப்போவதாக நியூயோர்க் மேயர் அறிவிப்பு!

அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸைச்  சந்திக்கும்போது, கோஹினூர் (Koh-i-Noor) வைரத்தை இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு வலியுறுத்தப் போவதாக நியூயோர்க் மேயர் ஸோரான்...

Read moreDetails
இலங்கை – இத்தாலி சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர அங்கீகாரம் ஏப்ரல் மாதம் முதல் அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வருகிறது. இது இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள்...

Read moreDetails
விரைவில் திறைசேரி நிதி மோசடி குறித்து விசேட அறிவிப்பு!

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போன சம்பவம் தொடர்பாக எதிர்வரும் 5ஆம் திகதி நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்தவினால் விசேட...

Read moreDetails
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிரான நான்கு வழக்குகளின் தீர்ப்பை மே மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails
Page 344 of 7299 1 343 344 345 7,299

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist