Latest Post

அமெரிக்கா – ஈரான் ஓமானில் இன்று உயர்மட்ட பேச்சுவார்தையில்! 

பல மாதங்களாக அதிகரித்து வரும் பதட்டங்கள், மாறிவரும் இராஜதந்திர சமிக்ஞைகளுக்குப் பின்னர் அமெரிக்காவும் ஈரானும் இன்று (06) ஓமான் தலைநகர் மஸ்கட்டில் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளன. சர்வதேச...

Read moreDetails
மன்னார்- புத்தளம் வழக்கை தாக்கல் செய்த இனவாத தரப்புடன், அரசு இணைந்து செயற்படுவது வேதனைக்குறியது – றிஷாட் பதியுதீன் சாடல்!

மன்னார் - புத்தளம் பாதையை திறந்து மக்கள் பாவனைக்கு விடுவோம் என தேர்தல் வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி அனுர குமாரவின் அரசு, 15 வருடங்களுக்கு முன் அப்...

Read moreDetails
பிட்கொயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிரிப்டோகரன்சிக்கு (டிஜிட்டல் நாணயம்) தனிப்பட்ட மற்றும் பொது ஆதரவை அளித்த போதிலும், பிட்கொயினின் விலை 15 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது....

Read moreDetails
மூதூர் இறால்குழி பகுதியில் மனித பாவனைக்கு உதவாத 1500 கிலோ கிராம் மீன்கள் அடையாளம்!

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட இறால்குழி அண்மைய பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து, சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது...

Read moreDetails
யாழில் திறந்தவெளிகளில் திண்ம கழிவுகளை எரிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் திறந்த வெளியிடங்களில் எரியூட்டல் இடம்பெற்றால் 0112587124 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அறிவிக்கும் நிலையில் உடனடியாக சுற்றாடல் பொலிசாரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட செயலகத்தில்...

Read moreDetails
வைரஸ் தொற்றால் சென்னையில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான காகங்கள்!

சென்னை முழுவதும் கடந்த சில நாட்களில் நூற்றுக்கணக்கான காகங்கள் இறந்து கிடந்தன. உயிரிழந்த காங்கள் ஆய்வக சோதனைகளில் H5N1 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த சோதனை...

Read moreDetails
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

அக்மீமன பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் அவரது பதின்ம வயது மகனும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அக்மீமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனகமுவவில்,...

Read moreDetails
டி:20 உலகக் கிண்ணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

2026 ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியைக் காண வரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மொத்தம் 1,500 பொலிஸ் அதிகாரிகளும்...

Read moreDetails
பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் உதவித்தொகை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

'டித்வா'   சூறாவளியினால் கண்டி மாவட்டத்தில் முழுமையாகவும் பகுதியளவிலும் வீடுகளை இழந்தவர்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டம்  மற்றும் இழப்பீடு வழங்கல் மற்றும் பல அபிவிருத்தித்...

Read moreDetails
20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது!

20 மில்லியன் ரூபா பெறுமதியான ‘குஷ்’ என்ற போதைப்பொருளை நாட்டிற்கு கடத்த முயன்ற குற்றச்சாட்டில் பயணி ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது...

Read moreDetails
Page 344 of 6993 1 343 344 345 6,993

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist