Latest Post

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கல்

இலங்கையில் அண்மையில் தாக்கம் ஏற்படுத்திய டித்வா புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவி வழங்கும் நோக்கில், மெசிடோ (MSEDO) நிறுவனத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 விவசாயிகளுக்கு நிலக்கடலை...

Read moreDetails
நாடு முழுவதும் 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ள தேசிய மக்கள் சக்தி!

தேசிய மக்கள் சக்தி (NPP) தனது மூத்த தலைவர்களின் பங்கேற்புடன், இலங்கையின் 21 முக்கிய நகரங்களில் 21 மே தினப் பேரணிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது...

Read moreDetails
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

மத்திய பிரதேசத்தில் அதிவேகமாக சென்ற வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா...

Read moreDetails
கனேடிய விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஈரான் கால்பந்து அதிகாரிகள்!

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் முன்னாள் உறுப்பினர் உட்பட ஈரானிய கால்பந்து கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு ஒன்று, கனடிய குடிவரவுத் துறையினரால் இந்த வாரம் டொராண்டோவின்...

Read moreDetails
யூத சமூகத்தின் மீதான தொடர் தாக்குதல்கள்: “ஈரான் தொடர்பு” குறித்து பிரித்தானிய அரசு தீவிர விசாரணை!

பிரித்தானியாவின் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களை அந்நாட்டின் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) வன்மையாகக் கண்டித்துள்ளார். பிரித்தானியாவின் கோல்டர்ஸ் கிரீன்...

Read moreDetails
வைத்தியசாலை ஊழியர்கள் கறுப்புப் பட்டி அணிந்து பணிப்பகிஷ்கரிப்பு!

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள் மீதான தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் தொடர்பில் சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட முழு ஊழியர்களும்...

Read moreDetails
ஈரான் ஆதரவு குழுக்களின் 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்திய பிரித்தானியப் படை!

மத்திய கிழக்கில் உள்ள கூட்டுப்படைத் தளத்தைக் குறிவைத்து ஈரான் ஆதரவு குழுக்களால் ஏவப்பட்ட 100-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பிரித்தானிய விமானப்படையினர் (RAF) சுட்டு வீழ்த்தியுள்ளனர்....

Read moreDetails
ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில்...

Read moreDetails
நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை!

நாட்டின் 11 மாவட்டங்களுக்குப் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையானது இன்று (30) இரவு 11.30 மணி...

Read moreDetails
மே 9-ல் போர் நிறுத்தம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் ஆகியோர் நேற்று (29) சுமார் 90 நிமிடங்கள் தொலைபேசி வாயிலாகத் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக...

Read moreDetails
Page 343 of 7299 1 342 343 344 7,299

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist