Latest Post

பொருளாதார ஸ்திரத்தன்மை, நிலையான வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பிற்கு அரசு உறுதிபூண்டுள்ளது – பிரதமர் ஹரினி

கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் நேற்று (02) நடைபெற்ற உலகத் தூதர்கள் சம்மேளனத்தின் (FICAC) 2026 தெற்காசியப் பிராந்திய மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டார். ...

Read moreDetails
2025 உயர்தரப் பரீட்சை; மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

2025 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிர்முறைகள் தொழில்நுட்பவியல் (Bio Systems Technology) செயல்முறைப் பரீட்சையானது எதிர்வரும் பெப்ரவரி 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நாடு...

Read moreDetails
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

பதுளை - செல்வகந்த பகுதியில், சட்டவிரோதமாக புதையல் தோண்டிய சந்தேக நபர் ஒருவர் பதுளை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை குற்றப்...

Read moreDetails
மூன்றாவது டி:20; ஆறுதல் வெற்றியை பெறுமா இலங்கை?

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி:20 போட்டியானது இன்று நடைபெறவுள்ளது. அதன்படி, இந்த ஆட்டானது இன்று மாலை 07.00 மணிக்கு கண்டி, பல்லேகல கிரிக்கெட்...

Read moreDetails
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து நாடாளுமன்றில் விவாதம்!

அரசியலமைப்புச் சபையின் தலைவரான சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று நண்பகல் 12.00 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இந்தக்கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால்...

Read moreDetails
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (03) காலை...

Read moreDetails
இன்று ஷிரந்தி ராஜபக்ச FCID-க்கு , நாமல் ராஜபக்ச CIDக்கு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்சவை, இன்றைய தினம் (03) பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 9.30...

Read moreDetails
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்தார் டொனால்ட் ட்ரம்ப்!

இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பட்டுள்ளன. இதன் விளைவாக வொஷிங்டன் இந்தியப் பொருட்களுக்கான வரியை தற்போதைய 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கும். அதற்கு ஈடாக...

Read moreDetails
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 194 கிலோ கஞ்சா தமிழகத்தில் பறிமுதல்!

இலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்தப்படவிருந்த 194 கிலோ கிராம் கஞ்சாவை தமிழ்நாட்டின் இராமநாதபுரம் கியூ-பிரிவு பொலிஸார் நேற்று (02) பறிமுதல் செய்தனர். இராமநாதபுரம், பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை...

Read moreDetails
இறுதிக் கட்டத்தில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு!

இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இலங்கை மின்சார சபை கலைப்பு பெப்ரவரி மாத இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது....

Read moreDetails
Page 364 of 6997 1 363 364 365 6,997

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist