Latest Post

உயர்மட்ட இந்தியத் தூதர்கள் மாநாடு ஏப்ரல் 28 முதல் 30 வரை புது டெல்லியில்!

ஏனைய நாடுகளுக்கான அனைத்து உயர்மட்ட இந்தியத் தூதர்களும் கலந்துகொள்ளும் மூன்று நாள் மாநாடானது இந்த மாத இறுதியில் தலைநகர் புது டெல்லியில் நடை‍பெறவுள்ளது.  மேற்கு ஆசியாவில் நிலவிவரும்...

Read moreDetails
அரசியல் எனது எதிர்காலமல்ல – நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய இம்மானுவேல் மக்ரோன்.

சைப்ரஸின் தலைநகரமான Nicosia நகரில் உள்ள பிரெஞ்சு-சைப்ரஸ் பாடசாலை மாணவர்களுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில், பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron, எலிசே அரண்மனையை விட்டு வெளியேறிய பிறகு...

Read moreDetails
கடல்சார் நட்புறவை வலுப்படுத்தும் இலங்கை – இந்தியா!

கொழும்பில் நடைபெற்று வரும் 4 ஆவது நீர்மூழ்கிப் பயிற்சியின் போது, ​​இந்தியாவும் இலங்கையும் தங்களது கடற்படைக் கூட்டாண்மையை வலுப்படுத்தின. எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் இது தொடர்பான...

Read moreDetails
மே 24 வரை இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் நுழையத் தடை

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை மே 24-ம் திகதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல்...

Read moreDetails
திட்டவட்டமாக மறுத்த ஏகனாபுரம்!

பரந்தூர் விமான நிலை​யத் திட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து கடந்த மக்​கள​வைத் தேர்​தலைப் புறக்​கணித்த ஏகனாபுரம் மக்​கள் இந்த முறை ஆர்​வ​முடன் வாக்​களித்​தனர். இந்​தக் கிராமத்​தில் வாக்​குப்​ப​திவு தொடங்​கிய...

Read moreDetails
ஏற்றுமதியில் சாதனை! மார்ச் மாத வருமானத்தில் பாரிய வளர்ச்சி

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவிய போதிலும், கடந்த மார்ச் மாதத்தில் 1,467 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்ட முடிந்ததாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச்...

Read moreDetails
நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!

நெடுந்தீவு மக்களின் அடிப்படை தேவைகளை வலியுறுத்திய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (24) காலை 9.30 மணியளவில் மாவிலித்துறை இறங்கு துறைமுகத்தில் இருந்து ஆரம்பமாகியது. இப்போராட்டம் நெடுந்தீவு...

Read moreDetails
இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை (23) நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா குழுவிற்கும் இடையிலான போர் நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க இஸ்ரேலும் லெபனானும் ஒப்புக்கொண்டுள்ளதாக...

Read moreDetails
சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

பெரும் எதிர்பார்ப்பு மிக்க 2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 103 ஓட்டங்களினால் மும்பை...

Read moreDetails
கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கிச் சென்று கொண்டிருந்த சாகரிகா ரயில் இன்று (24) காலை வாதுவ ரயில் நிலையம் அருகே தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக கடலோர மார்க்கமூடான ரயில்...

Read moreDetails
Page 378 of 7309 1 377 378 379 7,309

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist