Latest Post

2026 சட்டமன்றத் தேர்தல்கள்: தமிழகத்தில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாகவும் வாக்குப்பதிவு ஆரம்பம்!

தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் (முதல் கட்டம்) சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (23) ஆரம்பமானது. இரு மாநிலங்களிலும் இன்று மாலை 6:00...

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா...

Read moreDetails
காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!

நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற அராஜக சம்பவத்திற்கு எதிராகப் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் களமிறங்கியுள்ளார். இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய ‘கறுப்பு...

Read moreDetails
நாட்டில் தேரர்களுக்கு மட்டும் தனிச் சட்டமா? – மனோ கணேசன்!

இரத்தினபுரி மாவட்டத்தின் நீலகாமம் தோட்டத்தில் வீடற்ற தமிழ் தொழிலாளர் ஒருவர் கட்டிய வீடு உடைக்கப்பட்டதோடு, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்...

Read moreDetails
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

வெளிநாட்டிற்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் தொகையானது, வேறு ஒரு தனிநபரின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளமை, நாட்டில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

Read moreDetails
நிலக்கரி இறக்குமதி விவகாரம் குறித்த ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரிக்கான விலைமனு கோரலின்போது இடம்பெற்ற ஊழில் மோசடிகளை ஆராய்வதற்காக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு,...

Read moreDetails
சுரேஷ் சலேவை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, சுரேஷ் சாலே உள்ளிட்ட சந்தேக நபர்கள் மீது நடத்தப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றங்களை மே மாதம்...

Read moreDetails
மிக மோசமான கைதிகள் இருந்த கிங்ஸ்டன் சிறைச்சாலையில் 700 வீடுகள் கட்டத் திட்டம்!

கனடாவின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் அச்சமூட்டும் சிறைச்சாலைகளில் ஒன்றான 'கிங்ஸ்டன் பெனிடென்ஷியரி' (Kingston Penitentiary) வளாகத்தை ஒரு பாரிய வீட்டுத் திட்டமாக மாற்றுவதற்கு மத்திய அரசு ஆலோசித்து...

Read moreDetails
அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்திற்கு ரவிகரன் எம்.பி 2 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

முல்லைத்தீவு - துணுக்காய் வலயக்கல்விப் பணிமனையின்கீழுள்ள அம்பாள்புரம் தமிழ் வித்தியாலயத்திற்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தனது 2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 2 இலட்சம்...

Read moreDetails
இலங்கையின் பணவீக்கம் அதிகரிப்பு!

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் மூலம் ஆண்டுக்கு ஆண்டு கணக்கிடப்படும் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 2026 மார்ச் மாதத்தில் 2.4% ஆக அதிகரித்துள்ளது. 2026 பெப்ரவரியில்...

Read moreDetails
Page 386 of 7310 1 385 386 387 7,310

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist